Month: ஆகஸ்ட் 2023

நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு
நீதி வேண்டுமா? வீதிக்கு வா!

நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு நீதி வேண்டுமா? வீதிக்கு வா! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! 14.08.2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! மாணவர்களே! கல்வியாளர்களே! சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், தனது மருத்துவ கனவு நனவாகாததால் தூக்கிட்டுத்…

மின்கட்டண உயர்வு:
மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!
பிரச்சார வெளியீடு

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும்…

நீட் : அம்மாசியப்பனின் அறச்சீற்றம் – கவிதை

அம்மாசியப்பன் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்தான்! கொண்டாட அருகதை உள்ளதா நமக்கு? யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, கவர்னர் மாளிகைக்குள்ளிருந்தே நீட்டுக்கெதிராக கலகக் குரலொன்று ஒலிக்குமென்று. யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, தூத்துக்குடி விமானத்தில் தமிழிசையைப் பார்த்ததும் “பாசிச பா.ஜ.க. ஒழிக” என மாணவியொருத்தி வெடித்தெழுவாள் என்று.…

மின்கட்டண உயர்வு – மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! தோழர்.முத்துக்குமார் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து நடத்தும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று…

பசுக்குண்டர்கள் – காவி பாசிச கும்பலின் சட்டபூர்வ அடியாட்படை!

மணிப்பூரில் நடைப்பெற்ற கலவரம் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காவி பாசிஸ்டுகளோ, தாம் கட்டவிழ்த்து விடும் மத, இனவெறிப் படுகொலைகள் மணிப்பூர் மாநிலத்தோடு மட்டும் நின்று விடக்கூடியவை அல்ல, இது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும்…

எகிறும் விலைவாசியால் அவதியுறும் மக்கள்: கொள்ளை லாபத்தில் கொழிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.

ஒன்றிய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் தலையில் பொருளாதார சுமையை திணிக்கும் போதெல்லாம், அது முன்வைக்கும் ஒரே காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது, இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன…

தமிழக போலீசின் காவி பாசம்

ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த மதவெறி பிடித்த மிருகம் ஒன்று, ஜெய்ப்பூர் ரயிலில் பயணம் செய்த அப்பாவி இஸ்லாமியர்கள் மூவரை, அவர்களது தோற்றத்தை மட்டும் வைத்து அடையாளம் கண்டு, சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்வு நடந்த போது, இது எங்கோ வடக்கில்…

ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 3

ஆர்எஸ்எஸ் – இன் தலைமைக் குருவாக மிக நீண்டகாலம் அதாவது 33 ஆண்டுகள் பதவி வகித்தவர் “குருஜி” கோல்வால்கர். ஆனால் அதற்குள், “என் கண்முன்னால் ஒரு சிறு வடிவிலான இந்து ராஷ்டிரத்தைக் காண்கிறேன்” என்று அதன் நிறுவன குரு ஹெட்கேவார் தனது…

ஜெய்ப்பூர் ரயிலில் காவி பாசிஸ்டின் தாக்குதல் : சிறுபான்மையினர் படுகொலையும், பெரும்பான்மையினர் மௌனமும்.

பாபரின் பரம்பரையே பாகிஸ்தானுக்கு ஓடுகிறாயா? சவக்குழிக்கு செல்கிறாயா? ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ ‘உயிர் மேல் ஆசையிருந்தால்’ ஜெய் ஸ்ரீராம் என முழங்கு! ராம பக்தனாக மாறு! என்ற தனது மதவெறி கோஷங்களைக் கொண்டு தினமும் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கி வருகிறது காவி…

அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன்,…

You missed