Category: தூய்மைப் பணியாளர்கள்

மலக்குழி மரணங்கள் – இதுவே வல்லரசு இந்தியாவின் சாதனை!

“தூய்மை இந்தியா” என்ற திட்டத்தைப் பற்றி ஞாபகம் இருக்கிறதா? கையால் மலம் அள்ளுவது மற்றும் சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்வதை ஒழிப்பது, அனைத்துக் குடும்பங்களுக்கும் நவீன கழிப்பிடங்களைக் கட்டித்தருவது என்று சொல்லி 2014-இல் இத்திட்டத்தைத் தொடங்கினர். இங்கொன்றும் அங்கொன்றுமாக கழிப்பறைகள் கட்டியதாக…

தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் :
சாதி ஒழிப்பையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்த முடியுமா?

‘இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும், சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வர்க்கப் போராட்டம் வர்க்க போராட்டம் என வரட்டுத்தனமாக கூறிக்கொண்டுள்ளனர்.’ என்பது அடையாள அரசியல் பேசும் தலித்திய செயற்பாட்டாளர்கள் இந்திய இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் வைக்கின்ற விமர்சனம். வர்க்கப்…

தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு நவீன கொத்தடிமைகளாக்கும் சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சியில் இயங்கி வந்த 15 மண்டலங்களில், 11 மண்டலங்கள், அதிமுக ஆட்சியில் ஏற்கனவே தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது. அன்றைய எதிர்க்கட்சியான திமுக இதைக் கடுமையாக எதிர்த்தது. திமுக ஆட்சிக்கு வந்தால், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவோம் என வாக்குறுதி அளித்தது.…