Category: புரட்சிகர மக்கள் அதிகாரம்

சனாதனமும் மதவெறியும் மட்டுமே பாசிசமா?
தோழர். முத்துக்குமார் உரை

முதலாளிகளின் நேரடி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக கொண்டு வரப்படுவது தான் பாசிசம் என்பதையும் பாசிசத்தை மதவெறியோடு சுருக்கிப் பார்ப்பதன் ஆபத்து குறித்தும் எச்சரிக்கிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார். பாருங்கள்!! …

பேராசிரியர் சாய்பாபா மரணம்
பாசிச மோடி அரசு நிகழ்த்திய படுகொலையே!

பத்திரிகை செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 13-10-2024 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! மக்களுக்காக வாழ்ந்து மடிவது இமயமலையை விட கணமானது. ஆம், பேராசிரியர் சாய்பாபா உடல்நிலை பிரச்சனையால் 12.10.2024 அன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், கொல்லப்பட்டார் என்று…

கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி!
புரட்சிகர மக்கள் அதிகாரம் – கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலி! சாராயபோதைக்கு மக்களை அடிமையாக்கிய அரசே குற்றவாளி என்ற முழக்கத்துடன் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக 21-06-2024 அன்று காலை 11.00 மணிக்கு, கள்ளக்குறிச்சியில்…

கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி
போலிசையும் அரசுக் கட்டமைப்பையும் ஒழிக்காமல்,
கள்ளச்சாராய மரணங்கள் ஒழியாது!

புரட்சிகர மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி 21-06-2024 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசச்சாராயத்திற்கு சாதாரண ஏழை எளிய உழைக்கும் மக்கள் 50 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். சில குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் இறந்து பல குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர்.…

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் : ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்!

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் : ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்! 10.03.2024 கல்வி செயற்பாட்டாளர் ஆசிரியர் சு.உமா மகேஸ்வரி அவர்களை பள்ளிக் கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது‌. செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக…

You missed