Category: பத்திரிக்கைச் செய்தி

இந்தியப் புரட்சியின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசிய தோழர் கபிலன் என்கிற ருக்மாங்கதனுக்கு சிவப்பஞ்சலி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! இந்தியப் புரட்சிகர இயக்கத்தில் தோன்றிய வலது, இடது சந்தர்ப்பவாதங்களைத் திரைகிழித்து உதித்தெழுந்த மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க (மா-லெ)-வை நிறுவி அதற்கு, அரசியல்-சித்தாந்த ரீதியாகத் தலைமையளித்தவர்களில் முதன்மையானவராகவும் அணிவேராகவும் திகழ்ந்த, நக்சல்பாரிப் புரட்சியாளர்…

மக்கள் அதிகாரம் 2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு

2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு பத்திரிகை செய்தி தேதி 25-02-2024 அன்பார்ந்த பத்திரிகையாளர்களே! ஜனநாயக சக்திகளே! உழைக்கும் மக்களே! வணக்கம்!!. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது அமைப்பான மக்கள் அதிகாரம் இந்த…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு!
அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா?
மக்கள் அதிகாரம் கண்டனம்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு! அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா? மக்கள் அதிகாரம் கண்டனம். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி 01.01.2024 மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு…

“மக்கள் அதிகாரம்” அமைப்பை தேர்தல் அரசியலுக்குக் கேடாக பயன்படுத்தும் கலைப்புவாத மருதையன், கோவன், காளியப்பன் கும்பலின் சதியை தோலுரிப்போம்!

“மக்கள் அதிகாரம்” அமைப்பை தேர்தல் அரசியலுக்குக் கேடாக பயன்படுத்தும் கலைப்புவாத மருதையன், கோவன், காளியப்பன் கும்பலின் சதியை தோலுரிப்போம்! மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி 20.11.2023. உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! போலிகள் எச்சரிக்கை! எமது அமைப்பான மக்கள் அதிகாரம் மற்றும்…

நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு
நீதி வேண்டுமா? வீதிக்கு வா!

நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு நீதி வேண்டுமா? வீதிக்கு வா! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! 14.08.2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! மாணவர்களே! கல்வியாளர்களே! சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், தனது மருத்துவ கனவு நனவாகாததால் தூக்கிட்டுத்…

விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசாரை கொண்டு தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும் மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது!

விளைந்த நெற்பயிர்களை காப்பதற்காக போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும் மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 29-07-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே!…

பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு!
உ.பி. யோகி ஆட்சியின் கீழ் காவி பாசிச கும்பலின் வெறியாட்டம்!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

பத்திரிகை செய்தி! 30-06-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 2020-ஆம் ஆண்டு ஆசாத் சமாஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்று அழைக்கப்படும் இக்கட்சி தலைவராக இருந்த சந்திரசேகர் ஆசாத் ராவனை, 28-06-2023 அன்று காவி பாசிச கும்பல் சுட்டுக் கொல்ல…

ரூட்ஸ் தமிழ் – யூடியூப் சேனல் முடக்கம்
மக்கள் அதிகாரம் கண்டனம்

அச்சுறுத்தி “ஒருவழிக்கு கொண்டுவர” துடிக்கிறது பாசிச கும்பல்! அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்! பாசிச எதிர்ப்பு ஊடகவியலாளர் முன்னணியைக் கட்டியமைப்போம்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! ஊடகவியலாளர்களே! ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலையும், அவர்களின் தமிழக ஏஜெண்டுகளான…

20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!
ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!

மக்கள் அதிகாரம் – கண்டனம் 20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி! ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு! டாஸ்மாக் கடைகளை மூடு! போதையிலிருந்து மக்களை மீட்டெடு! 16.05.2023. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலி! இன்னும்…

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் பாகுபாடு!

மக்கள் அதிகாரம் – பத்திரிக்கை செய்தி 31.03.2023 தமிழ்நாடு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்பது ஒரு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும். இந்த கல்லூரியில் ஜூனியர் 1-ல் 50…

You missed