Category: விவசாயிகள் போராட்டம்

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும்,…

விவசாயிகள் கோரிக்கை பற்றிய மெத்த படித்த அரை வேக்காட்டு முதலாளித்துவ அறிஞர்களின் பொய்கள்

வேளாண் விளைபொருட்களுக்கு சட்டப்பூர்வமான குறைந்த பட்ச ஆதாரவிலை; உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் டெல்லியின் எல்லையில் தீவிரமாக போராடி வருகின்றனர். மோடி அரசின் ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிக்கைகளும், மோடி அரசின் துதிபாடிகளான…

போராடும் விவசாயிகள் பற்றிய
காவி பாசிஸ்டுகளின் பொய்கள்!

“தில்லி சலோ” என்ற முழக்கத்துடன் நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றாத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என உறுதியாக நிற்கின்றனர். போராடும் விவசாயிகளை தடுத்து நிறுத்த சாலைகளில் ஆணி பதித்து, கான்கிரிட் தடுப்புகளை ஏற்படுத்தி,…

விவசாயிகளின் போராட்டமும், நிறைவேறாத கோரிக்கைகளும்!

பாசிச மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-ல் தொடங்கிய ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கு இன்று வரை முடிவு காணப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் படுகாயமும் அடைந்தனர். இருப்பினும் இதன் வெற்றியாக மூன்று வேளாண்…

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவும் பாசிச மோடி அரசைக் கண்டித்து – மறியல்! ஆர்ப்பாட்டம்!

பென்னாகரம் பிப்ரவரி 16 – 2024 நாடு தழுவிய தொழிலாளர்கள் – விவசாயிகள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பென்னாகரம் இந்தியன் வங்கி முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக நேற்று (16.2.2024) காலை…

மராட்டிய விவசாயிகளின் போராட்டம் : விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுதில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு, மராட்டிய விவசாயிகள் ஒரு நீண்ட பயணத்தை சமீபத்தில் நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ 20 முதல் 30 வரை விற்கின்றது ஆனால்…

தருமபுரி மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்

விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் அருகில் 31.07.2022 அன்று காலை 11 மணிக்கு ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி…

You missed