Category: முதலாளித்துவ பயங்கரவாதம்

எலான் மஸ்க்கின் டிரில்லியனர் பேராசையும் தொழிலாளர் வர்க்கத்தின் வேலையிழப்பும்!

ஒரு நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறக்கூடியவர் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பார். அவரது சம்பளம், அந்நிறுவனத்தில் வேலைசெய்யும் இடைநிலை ஊழியரை விட பலமடங்கு அதிகமாக இருக்கும். இது பொதுத்துறை நிறுவனமான sbi வங்கிக்கோ அல்லது தனியார் மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ்…

ஐ.டி. ஊழியர்களின் வேலையிழப்புக்கு காரணம் செயற்கை நுண்ணறிவா? ரிசர்வ் பட்டாளமா?

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ஐடி துறையில் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரத்து 94 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை தொடரும் பட்சத்தில் 2024-ஆம் ஆண்டை விட…

பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறுவதும், தொழிலாளர்களின் உயிர் இழப்பும்,
முக்கூட்டணியின் கூட்டுக் களவாணித்தனமே!

பட்டாசு நகரமான சிவகாசி சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில், எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. 8 பேருக்கு மேல் உயிரைப் பறிக்கொடுத்ததோடு, பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய பட்டாசு என்ற பெயரில், 1925-இல் தொடங்கப்பட்ட பட்டாசு உற்பத்தியானது, ஐயன்,…

மோடியின் நண்பர்களான பெரும் முதலாளிகளை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு செய்தி, சமீபத்தில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான பேசு பொருளானது, 2023-ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத் தொகை…

ஒசூரில் மே தினம்!

ஒசூரில் தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மேதினத்தில் சூளுரைப்போம்! என்ற தலைப்பில் மே – 1 – 2025 இன்று காலை 9:00 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி…

திருச்சியில் மே தின ஆர்ப்பாட்டம்!

தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம் என்ற தலைப்பில் மே – 1 – 2025 அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் அருகில், புதிய…

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 19 மார்ச் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். கடுமையான மின் கட்டண உயர்வு, 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கூலியை உயர்த்தாமல் இருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…

வங்கதேசத்து ஆயத்த ஆடைத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் ஸ்மார்ட் உற்பத்தி!

ஆயத்த ஆடைகள் (Readymade) தான் இன்று அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. வியட்நாம், கம்போடியா, வங்கதேசம், இந்தியா (குர்கான், திருப்பூர்), இலங்கை போன்ற நாடுகளில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயத்த ஆடைகளின் விற்பனைச்சந்தையை விரல் விட்டு…

நாராயணமூர்த்தி இலக்கு 6 நாட்கள் 70 மணி நேரம்; நமது இலக்கு 5 நாட்கள் 40 மணி நேரம்

“இளைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு வாரம் 70 மணி நேரம் கடின உழைப்பைச் செலுத்தி, சீனாவைப் போல 3 1/2 மடங்கு உற்பத்தியைப் பெருக்கினால், நாடும் முன்னேறலாம், நாமும் (கார்ப்பரேட்டுகளும்) முன்னேறலாம். இதற்கு, வாரம் 6 நாட்கள் வேலை முறை அவசியம் என்பதை,…

சாம்சங் : தென்கொரியாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரைத் தொடரும் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகள்.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பல நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யூ தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்திடமும், சி.ஐ.டி.யூ…

You missed