Category: பாசிச எதிர்ப்பு

புல்டோசர் – முஸ்லீம் வெறுப்பு இந்துதேச வெறி பிரச்சாரத்திற்கான ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் புதிய யுத்தி

அப்பாவி முஸ்லீம்களை பொய் வழக்குகளில் கைது செய்தோ அல்லது குற்றவாளிகளாக சந்தேகித்தாலோ அவர்களின் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் இதர சொத்துக்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குவது மோடி இந்தியாவின் புதிய இயல்பாக (New Normal) மாறியுள்ளது. புல்டோசர்களை நாம் நகரங்களில் பரவலாக…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!
பிரச்சார வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். அமலாகிவருகிறது. உண்மையில், இப்போது நமது நாட்டில் அமலாவது எஸ்.ஐ.ஆரே அல்ல; கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், உரிமைக்காகப் போராடும் மக்கள், இசுலாமியர்கள், பத்திரிக்கையாளர்கள்,…

கோவன், காளியப்பன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலின் பிதற்றல்களும், அவதூறுகளும் செங்கனலின் மறுப்பு

“ தாராளவாதிகள் கூடப் பொறுமையிழந்து சட்டப் பூர்வ பத்திரிக்கைகளில் தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்; எனினும், புதிய-இஸ்க்ரா வகைப்பட்ட சமூக-ஜனநாயகவாதிகளோ தாராளாவாதிகளைவிட எளிதில் எதையும் நம்பிவிடும் ஏமாளிகள் (credulous) என்பதை நிரூபித்துவருகின்றனர்” – லெனின் குறிப்பு: 2020-இல் மார்க்சியத்தைத் துறந்தோடி, அதன்…

தேர்தலைப் புறக்கணியுங்கள், பா.ஜ.க.வைத் தெருவில் வீழ்த்துங்கள்! – பரகலா பிரபாகர்

இன்று ஹைதராபாதில் இருந்து விமானத்தில் என்னுடன் பயணித்த சகபயணி ஒருவர் பின்வருமாறு கூறினார்: “பாருங்கள் பரகலா, நீங்கள் ஒரு முக்கியமான விசயத்தைத் தவறவிடுகிறீர்கள். பாஜக-வின் கட்டமைப்பைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பாஜக-வுக்கு வெவ்வேறு அணிகள் உள்ளன. அவை ‘மோர்சாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.…

மோடியின் மக்கள் விரோதக் கொள்கைகளும்,
ஜூலை – 9 பொது வேலை நிறுத்தமும்!

அகில இந்திய அளவில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை அவர் சட்டைச் செய்யவில்லை என்பதால், கடந்த ஜூலை 9-ஆம் தேதி மோடி அரசின் தொழிலாளர் –…

திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சியினர் மீது தாக்குதல் தமிழ்நாட்டில் தடையின்றி வளர்ந்து வரும் காவி பாசிச சக்திகள்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த முறையைப் போலவே “திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் அது பாசிச சக்திகளுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலூன்ற வழிசெய்துவிடும்” என்ற குரல்கள் தற்போது மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளன. “திமுகவிற்கு வாக்களித்தால்…

திமுக பேரணி : போலி தேசிய வெறியைப் பரப்புவதில் பாஜகவுடன் ஓரணி

திமுகவின் பாசிச எதிர்ப்பு என்பது அதன் கொள்கையிலிருந்து தோன்றியதல்ல. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பொதுவாக உள்ள பாஜகவிற்கு எதிரான மனநிலையை, அறுவடை செய்து ஓட்டாக மாற்றிக் கொள்வதற்காகவே பாசிச எதிர்ப்பை திமுக கையிலேந்தி நிற்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியும்,…

காவி பாசிஸ்டுகளின் போலி தேசிய வெறிக்கு ஒத்தூதும் எதிர்க்கட்சிகள்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், அதுவும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படும்போது, அது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, மதவெறியையும், போலி தேசிய வெறியையும் தூண்டிவிடும்…

பாஜக அதிமுக கூட்டணி ஒரு வரலாற்றுப் பிழை! உழைக்கும் வர்க்கக் கூட்டணியால் மாற்றியமைப்போம்!

எடப்பாடி தன் எடுபிடிகளுடன் டெல்லிக்கு சென்று பாசிச மோடி அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ளார். சந்தித்தபோது, அண்ணாமலையை மாற்ற வேண்டும்; தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்குப் பிறகுதான்…