ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டால்
மரியாதை கிடைக்குமா?

மீண்டும் 50 இந்தியர்களை, சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கூறி, கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு, 15 மணி நேரம் தண்ணீர் கூடக் கொடுக்காமல் விலங்குகளை அடைப்பது போல அடைத்துக் கொண்டுவந்து இந்தியாவில் விட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற இந்தச் செயலைக் கண்டிக்கக் கூட துப்பில்லாமல் வாய்மூடி மௌனமாக இருக்கிறது மோடி அரசு.
இந்த ஆண்டில் மட்டும், …












