Category அமெரிக்க ஏகாதிபத்தியம்

வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் விவசாயத்தையும் சிறு தொழிலையும் அழித்து இந்திய இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் கிடத்தும் “அடிமை சாசனம்”

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்ததுடன், “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில் இராணுவத் தாக்குதலையும் இந்தியா தொடுத்தது. மே 7ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததுடன், பாகிஸ்தானின் முக்கிய விமானதளங்களையும் …

பரஸ்பர வரி – பதிலடி வரி என்ற பெயரில் உலக மேலாதிக்க அமெரிக்கா நடத்தும் வர்த்தகப் போரை முறியடிப்போம்!

  உலக மேலாதிக்க அமெரிக்காவின், அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் வர்த்தகப் போரை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் துவக்கமாக ஏப்ரல் 2 முதல் பதிலடி வரி அல்லது பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்காவின் தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்கிற கத்தியை, இந்தியா, வெனிசுலா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகள் மீதும்…

எலான் மஸ்குக்கு சிவப்புக் கம்பளம் இந்திய சிறுமுதலாளிகளுக்கு பட்டைநாமம்!

மோடியின் அமெரிக்க விஜயம் இந்தியத் தொழிற்துறைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கப்போகிறதா இல்லையோ எலான் மஸ்கிற்கு இலாட்டரி அடித்திருக்கிறது என்பதை உறுதியுடன் கூறமுடியும். மோடியை தன்னுடன் வைத்துக்கொண்டே டிரம்ப் அறிவித்த, 100 சதவிகித பரஸ்பர வரியின் காரணமாக இந்தியத் தொழிற்துறையினரும் வர்த்தகர்களும் மிகுந்த கலக்கத்தில் இருக்கின்றனர். ஆனால் மோடி – மஸ்க்கின் சந்திப்பிற்குப் பிறகு, எலான் மஸ்க்கோ …

ஏகாதிபத்திய அடிமைகளுக்கு சொந்த நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சினோ ஹில்ஸ் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோயில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாம், இதனை எழுதியவர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லையாம். எழுதியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க சங்கிகள் பொங்கி எழுந்துவிட்டனர். குறிப்பாக ஹிந்து அமெரிக்கன் பவுண்டேசன் என்னும் அமைப்பு FBI இதில் …

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் மோடியின் வெளியுறவுக் கொள்கை

இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றிடாத உக்ரைன் நாட்டிற்கு முதன் முறையாக கடந்த வாரம் சென்றார் நரேந்திர மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை ஆரத்தழுவி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். 

இந்த பயணம் “வெகுசிரத்தையாக, நுணுக்கமாக, ராஜதந்திரமாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பயணம்” காவிக் கும்பலின் சமூக …

வங்கதேசம் – ஏகாதிபத்தியத்தின் ஆசியுடன் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?
கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பிக்க, எரியும் நெருப்பில் விழலாமா?

 

வங்கதேசத்தில் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வந்த பாசிஸ்டான ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். தற்போது வங்கதேசத்தில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் விசுவாசியான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மாணவர் எழுச்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என …

டிரம்பை ஆதரிக்கும் வால்ஸ்டிரீட்
நிதிமூலதனச் சூதாடிகள்

அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் இச்சாதனைக்குச் சொந்தக்காரர். ஆபாச நடிகை ஒருவருக்கு பணம் கொடுப்பதற்காக தனது நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடு செய்ததாக டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டு …

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க இராணுவ முகாம்களை அகற்று! பற்றி படரும் மக்கள் போராட்டங்கள்!

உக்ரைன் – ரஷ்யா போரினைக் காரணம் காட்டி ஜரோப்பிய  நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து, ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் ரசியாவிடமிருந்து ஜரோப்பிவிற்கு இறக்குமதியாகும் எரிவாயுத் தடை முக்கியமானதாகும். ரசியா மீதான பொருளாதாரத் தடையினால் ஐரோப்பா மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு, வேலையிழப்பு, ஊதிய வெட்டு …