Category: நடிகர் விஜய்

விஜயை நம்பி ஏமாறியதாக கதையளக்கும்
”மூத்த” பத்திரிக்கையாளர்கள்.

“மூத்த” பத்திரிக்கையாளர்கள் என அழைக்கப்படும் மணி மற்றும் எஸ்.பி இலட்சுமணன் ஆகிய இருவரும் தவெக தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை கரூர் துயரச்சம்பவத்திற்கு முன்பு, கரூர் துயரச்சம்பவத்திற்கு பின்பு என இரண்டாகப் பிரித்துள்ளனர். நடிகர் விஜய் ”அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட…

சதிக்கோட்பாடுகளுக்கு ( Conspiracy Theories) இரையாகும் நம்பிக்கையற்ற மக்களை மீட்க முடியுமா?

கரூரில் நடந்த தவெக-வினரின் தேர்தல் பரப்புரையின் போது 42 பேர் கொல்லப்பட்ட பெருந்துயரம் நடந்து 72 மணி நேரத்திற்குப் பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் காணொளி ஒன்றை வெளிட்டார். அதில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தவெக நிர்வாகிகளும், விஜய்…

கரூர் 42 பேர் படுகொலை
தவெக தலைவன் விஜய் உள்ளிட்டோரை
கொலை வழக்கில் கைது செய்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கரூர் தவெக கூட்டத்தில் ஏதுமறியாப் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டு 42 பேர் அகால மரணம் அடைந்துள்ள செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. தனது சுயநலத்திற்காக பொறுப்பின்றி செயல்பட்டு மக்களை பலிகொடுக்கும் ஒரு அரசியல்வாதிதான் விஜய் என்பதை விக்கிரவாண்டி,…

விஜயை கைது செய்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
கண்டன ஆர்ப்பாட்டம் !

கரூர் 42 பேர் படுகொலை: விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைது செய் ! இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 கோடி இழப்பீடு பெற்றுக் கொடு! என்கிற தலைப்பில் தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 01-10-2025 அன்று காலை…

விஜயின் நிழல் உலகமும், மக்களின் நிஜ உலகமும் மாறவேண்டியது யார்?

கரூரில் 41 பேர் மரணமடைந்த துயரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது தன்னை நியாயப்படுத்தி, தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பழிவாங்கப்படுவதாகவும் கூறி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய். நடப்பது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான்…

கரூரில் தவெக நடத்திய கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் மரணம்!! விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடை!!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 28-09-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நேற்று (27-09-2025) கரூரில் தவெக விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் அகால மரணம் அடைந்திருப்பது நெஞ்சை பதறவைக்கிறது. தமது உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு…

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக கழிசடைக் கதாநாயகன் விஜயைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகள்.

நடிகர் விஜய், கரூர் நகரத்தில் நடத்திய தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கின்றனர். அதில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டையே உலுக்கியிருக்கும் இந்தத் துயரச்…

நடிகர் விஜய் முன்வைக்கும் அரசியல் யாருக்கானது?

கடந்த வியாழக்கிழமை (21.08.2025) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை கூடகோவில் அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இதற்கு முன்பு 27.10.2024 அன்று முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமம், விழுப்புரத்திலும், 2024-ஆம் ஆண்டு…

தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் ரஜினி, விஜய் போன்ற காளான்களைப் பிடுங்கி எறிவோம்! மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுக்கும் வழியில் பயணிப்போம்!

புலி வருது, புலி வருது என்று பயங்காட்டி வந்த, ரஜினி அரசியலுக்கு வருவது இனி சாத்தியமில்லை என்றாகிவிட்ட சூழலில், விஜய்-ன் மக்கள் இயக்கமானது, தமிழக வெற்றி கழகமாக உருமாறி, சட்டமன்ற, நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில், வலம் வருவது என்ற முடிவை ‘துணிச்சலாக’…

You missed