Author: செங்கனல்

ஜிஎஸ்டி வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக் கயிறு.

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம், பிரச்சார இயக்கம்! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! இதுவரை வரிவிதிக்கப்படாமல் இருந்த பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வரி வலைக்குள் இழுத்துள்ளதோடு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளை பாசிச மோடி கும்பல் உயர்த்தியுள்ளது. இதன்…

இதுதாண்டா இந்தியா என்று கற்றுக்கொடுக்கும் மூதாட்டி நல்லம்மாள்

“இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை” என்று எந்த ஒரு சமூகப்பிரச்சினையாக இருந்தாலும், அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிச் செல்லும் இதே காலகட்டத்தில்தான், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள்…

தருமபுரி மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்

விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் அருகில் 31.07.2022 அன்று காலை 11 மணிக்கு ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி…

பொய் வழக்கிலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கு தான் எழுத்துரிமையோ, பேச்சுரிமையோ போராடுகிற உரிமையோ வாசனைக்கு கூட கிடையாது. ஜனநாயக முறைபடி போராடினால் கூட பொய் வழக்கு போடுவது, பிரசுரம் கொடுத்தால் சிறையில் தள்ளுவது என எந்த சட்ட…

முகமது ஜுபைர்: பாசிச ஒடுக்கமுறையின் சமீபத்திய இலக்கு

ஜுன் 27 ல் ஜெர்மனியில் நடைபெற்ற G7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி G7 நாடுகள் சேர்ந்து வெளியிட்ட, கருத்துரிமை மற்றும் பத்திரிக்கை சுகந்திரத்தை (online&offline) பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஆதரித்து கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவிலும் கருத்துரிமை மற்றும்…

தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்! மோடி அரசின் கையாலாகாத்தனம்!

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி வாக்குறுதி கொடுத்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் படி பார்த்தால் 16 கோடி பேருக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் வேலையின்மையின் அளவானது இதுவரை இல்லாத…

மாணவி ஸ்ரீமதி மரணம் : எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து ஜுலை 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தை வன்முறையாகவும் கலவரமாகவும் அராஜகமாகவும் சித்தரிப்பதிலும், அந்த அருவருக்கத்தக்க பெருங்கூச்சலுக்குள் மாணவியின் மரணத்தை தற்கொலை என்று புதைத்துவிட்டதில் வெற்றி கண்டுள்ளன தமிழக அரசும் நீதிமன்றங்களும். இச்சம்பவம் தொடர்பாக போலிசு…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தபாடி கிராமத்தில் காலங்காலமாக சாலை ஓரங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் அவல நிலை.

வல்லரசாக வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறும் நமது நாட்டில்தான் கடந்த பல ஆண்டுகளாக சுடுகாடு வசதி இல்லாமல் பிணங்களை எரிப்பதும், புதைப்பதும் சாலை ஓரமே நடைபெற்று வருகிறது. இது குறித்து ஊர் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், போராடியும் வந்துள்ளனர். ஆனால்…

இந்துராஷ்டிரத்திற்குள் பழங்குடியினரை இழுக்கும் பாசக் கயிறு.

இந்தியாவின் 15வது அரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டுள்ளார். அரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, ஆரம்பத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி…

இணையவழிக் கல்வி : கல்வியை தனியார்மயமாக்கும் காவி கார்ப்பரேட்டுகளின் சதி

இணையவழிக் கல்வி : கல்வியை தனியார்மயமாக்கும் காவி கார்ப்பரேட்டுகளின் சதி புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிதல்களை மோடி அரசு 2017ம் ஆண்டில் அறிவித்தபோது அதில் கல்வி தனியார்மயத்தின் முக்கிய அம்சமாக புகுத்தப்பட்டதுதான் மூக்ஸ் (Massive open online course), இதன் படி…