இதுதாண்டா இந்தியா என்று கற்றுக்கொடுக்கும் மூதாட்டி நல்லம்மாள்
“இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை” என்று எந்த ஒரு சமூகப்பிரச்சினையாக இருந்தாலும், அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிச் செல்லும் இதே காலகட்டத்தில்தான், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள்…
