நாடு முழுவதும் என்.ஐ.ஏ கிளைகள்! பாசிசத்தின் அடுத்த கட்ட நகர்வு!
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக போலீசு விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, இச்சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூப்பாடு போடுகிறார், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியோ, தேசிய புலனாய்வு முகமையிடம்…
