செங்கனல்

செங்கனல்

குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காவியில் புரளும் கேஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரசுக்கு போட்டியாக மூன்றாவது அணியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது அரவிந்த கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி.

தில்லியிலும் பஞ்சாப்பிலும் சட்டமன்ற தேர்தலை வென்றதைப் போல குஜராத்திலும் வென்று ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என தீவிரமாக வேலை செய்கிறது ஆம் ஆத்மி கட்சி.  ஆனால் பஞ்சாப்பை …

குஜராத் மோர்பி பாலம் அறுந்தது விபத்து அல்ல! படுகொலை!

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த சர்வாக்ஜி தாகூர் என்பவரால் கட்டப்பட்ட ஜீல்டோபூல் என்ற குலுங்கும் பாலமானது இன்று மோர்பி பாலம் என அழைக்கப்படுகிறது. இன்று இதன் வயது 143. இந்த குலுங்கும் பாலத்தைத் திறந்து வைத்தவர் அன்றைய பிரிட்டன் ஆளுநரான…

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி: பலியிடப்படும் ஐ.டி. மற்றும் ஸ்டார்ட்-அப் துறை ஊழியர்கள்

ரவி இந்த ஆண்டு பொறியியல் படிப்பு முடித்த மாணவர். ஜனவரி மாதத்தில் தனது கல்லூரியில் நடந்த வளாக நேர்முகத் தேர்வின் (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் விப்ரோ நிறுவனத்தால் தேர்தெடுக்கப்பட்டு பணி உத்திரவாதத்திற்கான கடிதத்தையும் பெற்றார். அதன் பிறகு விப்ரோ நடத்திய இரண்டு மாதப் பயிற்சியையும் முடித்து பணியில் சேர்வதற்கான அழைப்பிற்காக காத்திருக்கிறார். ஆனால், படிப்பு முடிந்து …

நாடு முழுவதும் என்.ஐ.ஏ கிளைகள்! பாசிசத்தின் அடுத்த கட்ட நகர்வு!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக போலீசு விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, இச்சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூப்பாடு போடுகிறார், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியோ, தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கை உடனடியாக ஏன் ஒப்படைக்க வில்லை? இதற்கு  ஏன் நான்கு நாட்கள் தாமதம்? என …

சிவப்பு வர்ணம்

சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே சில மிருகங்கள் வெறிகொண்டு விடுமென்று நமக்குத் தெரியும். அந்த மிருகங்களைப் போலவே சனாதனிகளும் சிவ‌ப்பைக் கண்டாலே எப்படியெல்லாம் உள‌றத் தொடங்கி விடுவார்களென்பதையும்; அந்த உளறல் தங்ககளது வேதங்களையும் உபநிட‌தங்களையும் விட அபத்தமாக இருக்குமென்பதையும் தோழர் குத்தூசி குருசாமி அவர்கள் இதோ படம் பிடித்துக் காட்டுகிறார்:

“சீனா முழுதும் சிவப்பாகி விட்டதாமே! உண்மைதானா …

நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்! படங்கள்.

நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்! ரசியப் புரட்சியின் 106 வது ஆண்டையொட்டி “காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்! மக்கள் ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு. ஓசூர்: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் …

நவம்பர்-7 ரஷ்ய சோசலிச புரட்சிநாள் வாழ்க!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
புதிய ஜனநாயக குடியரசு அமைக்க சபதம் ஏற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் உழைக்கும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்கள் தங்களை அடக்கி ஒடுக்கும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சியை புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து தங்களின் ஆட்சியை நிறுவுவதன் மூலமே தங்களின் கோரிக்கைகள், விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்பதை நடைமுறையில் நிரூபித்து காட்டிய…

தோழர் அன்பழகன் கல்லறை தூணை நள்ளிரவில் திருடிச்சென்ற மாவட்ட நிர்வாகம் – மக்கள் அதிகாரம் கண்டனம்

மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி! (06-11-2022) அன்பார்ந்த உழைக்கும் மக்களே, பத்திரிக்கையாளர்களே, கடந்த 28.6.2022 அன்று நக்சல்பாரி புரட்சியாளர் தோழர். கணேசன் (எ) அன்பழகன் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக திருச்சியில் இறந்தார். இதனை தொடர்ந்து தோழர். அன்பழகன் அவர்கள் மக்களோடு அதிகமாக பழகி வாழ்ந்த பென்னாகரம் பகுதியில் நல்லடக்கத்தை செய்வது என முடிவு…

மாபெரும் சதி – பதிப்புரை!

1917, நவம்பர் 7‍ உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி உதயமான நாள். இது சோவியத் சோசலிச பூமியை மட்டும் உருவாக்கவில்லை. காலனி நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு புது இரத்தம் பாய்ச்சியது. இரண்டாம் உலகப்போரின் போது பாசிசத்தை அடித்து நொறுக்கி, ஐரோப்பாவை விடுவித்தது. உலக மக்களை பாசிச இருளில் இருந்து காத்தது. உலகெங்கும் பாசிசக் குழுக்கள் அதிகாரத்திற்கு…

கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி  28. 10. 2022 அன்று மாலை 5 மணிக்கு பாகலூர் சர்க்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இரா.சங்கர் தலைமை தாங்கினார். கண்டன உரையாக தோழர் சுந்தர் மாநிலச்…