செங்கனல்

செங்கனல்

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -2

காவிக்கும்பல்கள் கூறும் காப் பஞ்சாயத்து, கவுண்டில்யனின் அர்த்தசாஸ்திரம், குடவோலை முறை, சமஸ்கிருத இலக்கியத்தில் ஜனநாயக மரபுகள், பகவத் கீதையின் இலட்சிய அரசு ஆகியவை கூறூம் ஜனநாயகத்தின் இலட்சணம் என்ன என்று  நாம் ஆராய வேண்டியுள்ளது. வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த பார்ப்பனிய சாதிய கொடுங்கோன்மையும், சுரண்டலையும் இவைகள் முன்வைத்தன என்பதை கீழ்கண்ட உதாரணங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -1

பல்கலைக் கழக மானியக்குழு (University Grants Commission – UGC) தலைவர் எம். ஜெகதீஷ் குமார், 45 மத்தியப் பல்கலைக் கழகங்கள்  மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களான ஆளுநர்களுக்கும் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அச்சுற்றறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் நாள், அரசமைப்புச் சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு அரசமைப்புச் சட்ட…

தமிழக பா.ஜ.க.வின் பிழைப்புவாத பொறுக்கி அரசியல்

தமிழ்நாடு பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளரான திருச்சி சூர்யா, அதே கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரான டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளில் திட்டும் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது. அதை ஒட்டி பல்வேறு விவாதங்களும், கிளைக் கதைகளும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

சிறுபான்மை …

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ) – பத்திரிக்கை செய்தி

தேதி: 23.11.2022 பத்திரிக்கை செய்தி காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தின் மைய முழக்கம் பற்றி அன்பார்ந்த தோழர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ), தமிழ்நாடு எனும் எமது அமைப்பானது மக்கள்திரள் வழியில் பெருவாரியான மக்களை திரட்டி தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 1990களில்…

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: கொலிஜியத்தை கலைக்க சதி செய்யும் காவி பாசிசம்

ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஐிஜு கடந்த செப்.17 அன்று ராஜஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ‘உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும், தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யவும் அதிகாரம் கொண்ட கொலிஜியத்தால் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அது தனக்கு வேண்டியவர்களை, விருப்பம் உள்ளவர்களை நியமித்துக் கொள்கிறது. அண்மையில் பதவி உயர்வுக்குப் பரிந்துரைத்தவர்கள் தகுதி – …

ஹோமியோபதி மாணவர்கள் போராட்டம்! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி!

மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! (22-11-2022). ஹோமியோபதி மருத்துவம் என்பது பக்கவிளைவுகள் ஏதும் இன்றி மிக மிக குறைந்த செலவில் எல்லோரும் பயன்பெறும் மருத்துவம் ஆகும். அது மட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி மக்களை இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்வராமல் முன்னரே தடுக்கும் சிறந்த மருத்துவ முறை ஆகும்.…

முதலாளிகள் நடத்தும் பருவநிலை மாநாடு – ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை!

ஒவ்வொரு வருடமும் உலகின் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தங்கள் நோக்கம் எனக் கூறிக்கொண்டு, சர்வதேச பருவநிலை மாநாடு என்ற பெயரில்  கூடி நிதிமூலதனத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளை வெளியிடுவார்கள். அந்த வகையில் இந்த வருடத்தில் அவர்கள் எகிப்தின் ஷார்ம் அல்-ஷேக் நகரில் நடைப்பெற்றுவரும் …

கட்டாய மதமாற்றம்! நீதிபதிகளின் கருத்து!! காவிகள் மூட்டிய தீயில் ஊற்றிய எண்ணெய்!!!

கட்டாய மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாயா என்கிற பா.ஜ.க. வழக்கறிஞர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இவ்வழக்கில் இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள் வழங்குதல் போன்றவைகள்.

இதுகுறித்து “மத்திய அரசு தரப்பில்” என்ன நடவடிக்கை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரிய போது, இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் …

கால்பந்து வீராங்கணை பிரியா மரணம், யார் குற்றவாளி?

நேற்று விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் மற்றும் மாற்றுத் திறனாளி பாட்மிடன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகளும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் “தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல …

மோடி உருவாக்கிய குஜராத் யாருக்கானது?

குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி, பிரச்சாரக் கூட்டத்தில் ”நான் உருவாக்கிய குஜராத்” என பிரச்சார முழக்கத்தை அறிவித்திருக்கிறார்.

மோடி பெருமையாக கூறுவது போல ”நான் உருவாக்கிய குஜராத்” எனும் முழக்கம் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, இத்தனை ஆண்டுகாலம் …