செங்கனல்

செங்கனல்

பகத்சிங்கும் அவரது அரசியலும்

 

 

இன்று மார்ச் 23, இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளியாகத் திகழும் தோழர் பக்த்சிங் நினைவுதினம். 92 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகிய மூவரும் ஆங்கில காலானியாதிக்கவாதிகளால் தூக்கிலிடப்பட்டனர். “தனிநபர்களை கொல்வது எளிது. ஆனால் கருத்துக்களை கொல்ல முடியாது. கருத்துக்கள் நீடித்திருக்கும் போது மிகப்பெரிய …

மராட்டிய விவசாயிகளின் போராட்டம் : விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு  எதிராக புதுதில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு, மராட்டிய விவசாயிகள் ஒரு நீண்ட பயணத்தை சமீபத்தில் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ 20 முதல் 30 வரை விற்கின்றது ஆனால் மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் ஒரு விவசாயிக்கு 512 கிலோ வெங்காயம் விற்றதில் வெறும் …

பிபிசி ஆவணப்படமும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்!
அடித்து வீழ்த்து!

மார்ச் 19 அரங்கக் கூட்டம் – சென்னை  அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கடந்த ஜனவரி மாதம் குஜராத் இனப்படுகொலையை மீண்டும் அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி ஆவணப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இவைகளால் அம்பலாமவதைப் பொறுக்கமுடியாத காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல் பிபிசி …

போக்குவரத்து துறையை, கார்ப்பரேட்டு கொள்ளைக்கு திறந்துவிடும் திமுக அரசு

 

 

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள், மாநகரம் முதல் பட்டி தொட்டி, மலை கிராமங்கள் வரை இரவு, பகல், மழை, வெயில் என எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும் பல்வேறு சிரமங்களை கடந்து கிராம்புறங்களிலிருந்து காய்கறி- கீரை, பழங்கள், பால் பொருட்கள் என பலவகையான பொருட்களை அத்தியாவசிய தேவைகளை குறைவான கட்டணத்தில் கொண்டு சென்று சேவையாற்றி வருகிறது, …

அதானியைக் காப்பாற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE)

ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு இறங்கு முகத்திலேயே உள்ளது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் பங்குச் சந்தை முதலீட்டாளர்ளும் பத்திரிக்கைகளும் அதானி குழும முறைகேடுகளை விமர்சித்து வருகின்றனர். உதாரணமாக அதானியின் ஹைட்ரஜன் எனர்ஜி நிறுவனத்தில் $50 பில்லியன் முதலீடு செய்ய இருந்த டோடல் எனர்ஜி என்ற பிரான்ஸ் எண்ணெய் நிறுவனம் தனது மூதலீட்டை …

உலக உழைக்கும் பெண்களின் போராட்ட நாளான மார்ச் 8-ஐ உயர்த்திப் பிடிப்போம்!

சமத்துவம், சுதந்திரம், வாக்குரிமை, 8 மணிநேர வேலை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, ஆணும் பெண்ணும் சமம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், ஒரே வேலை நேரம் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய நாளே மார்ச்-8. 1917 மார்ச் 8-இல் தான் ரசிய பெண்-தொழிலாளர்கள் அன்றைய ஆட்சியர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் புரட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து இடைவிடாமல் பாட்டாளி வர்க்கப்…

பிபிசி ஆவணப்படமும்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்! அடித்து வீழ்த்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நாஜிச ஹிட்லரின் யூத இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத கொடூரம்தான் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2002-இல் குஜராத்தில் நடத்திய இனப்படுகொலை. 2000 இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2 இலட்சம் பேர் உடைமையிழந்து, சொந்தபந்தங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அனாதைகளாயினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களெல்லாம் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மிருகவெறி கொண்டு இசுலாமியப்…

ஒருவேளை பாசிஸ்டுகள் தேர்தலில் தோல்வியுற்றால்?

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் மூலம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் கடந்த 8 ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்களில், சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாமலே, பல குறுக்குவழிகளில் தங்களது ஆட்சியை நிறுவிவந்துள்ளது. பாஜகவிற்கு பெரிய அளவில் கட்சிக் கிளைகளோ, உறுப்பினர்களோ இல்லாத மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. …

அதானி மோசடி : தொடர்ந்து இழப்பை சந்திக்கும் எல்.ஐ.சி.

ஹிட்டன்பெர்க் அறிக்கை அதானி நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பங்குச் சந்தையில் அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அறிக்கை வெளிவந்து ஒருமாதம் ஆன நிலையில் அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3400 ரூபாயிலிருந்து 1387 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதன் விளைவாக, ஜனவரி 20ம் தேதி 9,72,000 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு பிப்ரவரி …