செங்கனல்

செங்கனல்

மோடி ’வித்தையும்’ மோடியின்
‘சுதந்திரதின’ உரையும்!

    77வது “சுதந்திர தின” விழாவில் பாசிச RSS, BJP கும்பலின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சாரான மோடி ஆற்றிய அளப்பரையில் நடைமுறைக்கு உதாவாத கற்பனைகளுக்கும், அதன் பாசிசக் கொள்கைக்கு ஒத்து வராத பொய்யான வாக்குறுதிகளும் மோடி ‘வித்தைக்கு’ ஒப்பானதே. “வளர்ச்சியின் பொற்காலமாக அடுத்த 5 ஆண்டுகளில் அமையும், முன்னேற்றமானது 1000…

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை  மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும்  நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து வரும் தாக்குதல்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் தடையாக இல்லை என்பதோடு, அதுவே பாசிச கும்பலுக்கு …

காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம் – தோழர் முத்துக்குமார் உரை

மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவின் நோக்கம் என்ன? இந்தியா மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்டு வந்தனர். தற்போது இந்திய தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை காவி பாசிஸ்டுகள் கொண்டு வந்துள்ளதன் மூலம் ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறைகளையும் புதைத்துக் கொண்டு…

காவி பாசிஸ்டுகளின் மதவெறி
அரசு பயங்கரவாதத்தை முறியடிக்க
ஹரியானா விவசாயிகளிடம் பாடம் கற்போம்!

ஹரியானா- நூஹ் நகரத்தில் ஜூலை 31ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்பான பஜ்ரங்தளச் சார்ந்த காவி கும்பல் ஊர்வலத்தை நடத்திய போது மதக்கலவரத்தை தூண்டும் வகையில், ஆயுதங்களுடன் வந்து 6 முஸ்லீம்களை கொன்று குவித்தது. இதைத் தொடர்ந்து நூஹ் நகரத்தை சுற்றியுள்ள பகுதியில் காவி கும்பல் இந்து மத பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

ஹரியானாவை …

மணிப்பூர் கலவரம்:
குக்கி இளம் தலைமுறையினரின் கல்விக்கு
தீ வைத்துள்ள காவிக் கும்பல்!

மணிப்பூரில் காவி கும்பல் திட்டமிட்டு உருவாக்கிய இனக் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, 70,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடிழந்து நிவாரண முகாம்களில் தற்போது வசித்து வருகின்றனர்

தங்களது பிள்ளைகளாவது படித்து நல்ல வேலைக்குப் போகட்டும் என எண்ணியிருந்த பழங்குடி பெற்றோர்களின் கனவும், மாணவர்களின் எதிர்காலமும், இக்கலவரத்தால் இன்று இருளில் மூழ்கிப் போயிருக்கிறது.

காவிகும்பல் உருவாக்கிய …

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா :
காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம்!

இந்திய அரசுக் கட்டமைப்பில் பல்வேறு விதமான துறைகளும், அவற்றை நிர்வகிக்க அதிகாரிகள் பட்டாளமும் குவிந்து கிடக்கின்றன. இந்த பல்வேறு அரசுத்துறைகளுள் ஒன்றான தேர்தல் ஆணையத்தை மற்ற அரசுத்துறைகளோடு ஒப்பிடுவதை என்றைக்கும் ஓட்டுக் கட்சிகள் விரும்புவதில்லை. அதனை சுயேட்சையான அமைப்பாக, தேர்தல் ஜனநாயகத்தின் பாதுகாவலனாக முன்னிறுத்தியே வந்துள்ளனர். 

தேர்தல் ஆணையம் சுயேட்சையானது, அது விருப்பு வெறுப்பு இன்றி …

வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி என்பது அப்பட்டமான கார்ப்பரேட் /முதலாளிகளுக்கான ஆட்சி. முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுப்பதை மக்களுக்கானது என்று விளம்பரப்படுத்துவதில் இந்த காவிக் கூட்டம் கைதேர்ந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஏழை எளிய மக்களுக்காக எதுவும் செய்வதில்லை.  அதற்கான சமீபத்திய உதாரணம் முதலாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள 12.01 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும் கிராமப்புற மக்களின் …

நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு
நீதி வேண்டுமா? வீதிக்கு வா!

நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு நீதி வேண்டுமா? வீதிக்கு வா! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! 14.08.2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! மாணவர்களே! கல்வியாளர்களே! சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், தனது மருத்துவ கனவு நனவாகாததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவரான ஜெகதீஸ்வரன் பொதுத்தேர்வில் 424 மதிப்பெண்கள்…

மின்கட்டண உயர்வு:
மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!
பிரச்சார வெளியீடு

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதனை ஒட்டி ஒரு…

நீட் : அம்மாசியப்பனின் அறச்சீற்றம் – கவிதை

அம்மாசியப்பன் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்தான்! கொண்டாட அருகதை உள்ளதா நமக்கு? யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, கவர்னர் மாளிகைக்குள்ளிருந்தே நீட்டுக்கெதிராக கலகக் குரலொன்று ஒலிக்குமென்று. யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, தூத்துக்குடி விமானத்தில் தமிழிசையைப் பார்த்ததும் “பாசிச பா.ஜ.க. ஒழிக” என மாணவியொருத்தி வெடித்தெழுவாள் என்று. யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, கர்நாடகத்தில் ‘ஹிஜாபை கழற்று’ எனச் சூழ்ந்துகொண்ட ஓநாய்களுக்கு நடுவே…