காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம் – தோழர் முத்துக்குமார் உரை

மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவின் நோக்கம் என்ன? இந்தியா மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்டு வந்தனர். தற்போது இந்திய தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை காவி பாசிஸ்டுகள் கொண்டு வந்துள்ளதன் மூலம் ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறைகளையும் புதைத்துக் கொண்டு…