செங்கனல்

செங்கனல்

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் வெறியாட்டம்; தற்போது திரிபுரா, அடுத்தது கேரளாவும், தமிழ்நாடும்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சி அமையலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாசிச பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. வெற்றிபெற்ற களிப்பில் பாசிச வெறி தலைக்கேறி பதவியேற்று முடிப்பதற்குள் எதிர்க்கட்சிகள், குறிப்பாக, தனது பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகள் மீது கொலைவெறித்…

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – பாசிசத்தின் அடுத்த கட்ட தாக்குதல்.

 

 

தனக்கும் தனது கார்ப்பரேட் எஜமானர்களுள் ஒருவரான அதானிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த ராகுல் காந்தி மீது அடுத்த கட்ட தாக்குதலை காவி கார்ப்பரேட் பாசிசம் தொடுத்துள்ளது. ஆனால் இது ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் கண்டிக்கின்றன. அவர்கள் கூறுவதிலும் உண்மை …

பகத்சிங்கும் அவரது அரசியலும்

 

 

இன்று மார்ச் 23, இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளியாகத் திகழும் தோழர் பக்த்சிங் நினைவுதினம். 92 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகிய மூவரும் ஆங்கில காலானியாதிக்கவாதிகளால் தூக்கிலிடப்பட்டனர். “தனிநபர்களை கொல்வது எளிது. ஆனால் கருத்துக்களை கொல்ல முடியாது. கருத்துக்கள் நீடித்திருக்கும் போது மிகப்பெரிய …

மராட்டிய விவசாயிகளின் போராட்டம் : விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு  எதிராக புதுதில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு, மராட்டிய விவசாயிகள் ஒரு நீண்ட பயணத்தை சமீபத்தில் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ 20 முதல் 30 வரை விற்கின்றது ஆனால் மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் ஒரு விவசாயிக்கு 512 கிலோ வெங்காயம் விற்றதில் வெறும் …

பிபிசி ஆவணப்படமும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்!
அடித்து வீழ்த்து!

மார்ச் 19 அரங்கக் கூட்டம் – சென்னை  அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கடந்த ஜனவரி மாதம் குஜராத் இனப்படுகொலையை மீண்டும் அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி ஆவணப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இவைகளால் அம்பலாமவதைப் பொறுக்கமுடியாத காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல் பிபிசி …

போக்குவரத்து துறையை, கார்ப்பரேட்டு கொள்ளைக்கு திறந்துவிடும் திமுக அரசு

 

 

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள், மாநகரம் முதல் பட்டி தொட்டி, மலை கிராமங்கள் வரை இரவு, பகல், மழை, வெயில் என எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும் பல்வேறு சிரமங்களை கடந்து கிராம்புறங்களிலிருந்து காய்கறி- கீரை, பழங்கள், பால் பொருட்கள் என பலவகையான பொருட்களை அத்தியாவசிய தேவைகளை குறைவான கட்டணத்தில் கொண்டு சென்று சேவையாற்றி வருகிறது, …

அதானியைக் காப்பாற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE)

ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு இறங்கு முகத்திலேயே உள்ளது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் பங்குச் சந்தை முதலீட்டாளர்ளும் பத்திரிக்கைகளும் அதானி குழும முறைகேடுகளை விமர்சித்து வருகின்றனர். உதாரணமாக அதானியின் ஹைட்ரஜன் எனர்ஜி நிறுவனத்தில் $50 பில்லியன் முதலீடு செய்ய இருந்த டோடல் எனர்ஜி என்ற பிரான்ஸ் எண்ணெய் நிறுவனம் தனது மூதலீட்டை …

உலக உழைக்கும் பெண்களின் போராட்ட நாளான மார்ச் 8-ஐ உயர்த்திப் பிடிப்போம்!

சமத்துவம், சுதந்திரம், வாக்குரிமை, 8 மணிநேர வேலை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, ஆணும் பெண்ணும் சமம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், ஒரே வேலை நேரம் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய நாளே மார்ச்-8. 1917 மார்ச் 8-இல் தான் ரசிய பெண்-தொழிலாளர்கள் அன்றைய ஆட்சியர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் புரட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து இடைவிடாமல் பாட்டாளி வர்க்கப்…