மோடியின் இதயம் யாருக்காக துடிக்கிறது?

“மக்களுக்கு சேவை செய்ய நான் உறுதி பூண்டுள்ளேன், அதற்காக நான் நேர்மையற்றவர்களுக்கு பயப்பட மாட்டேன்.”, “சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது”, “ஒரு ஏழைத் தாயின் மகன், ஏழைகளை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டான்.”, “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துஸ்தானில் ஒருவர் கூட ஏழையாக இருக்கமாட்டார்கள்”, “சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் …















