செங்கனல்

செங்கனல்

இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பாதே!
மதவெறி இஸ்ரேலின் இன அழிப்புக்கு துணை போகாதே!

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கண்டன அறிக்கை பாலஸ்தீனத்தின் மீது இனஅழிப்புப் போரைத் தொடுத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை, பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் படுகொலை செய்ததுடன், காசா பகுதியையே அழித்துவிடும் நோக்கத்தோடு தனது கொடூர தாக்குதல்களைத் தொடர்கிறது இஸ்ரேல். காசாவில் உள்ள மருத்துவமனைகளையும் கூட விட்டுவைக்காமல் குண்டுவீசித் தகர்த்ததுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து…

ஆதார் – ஊபா வரிசையில் அணிவகுக்கும் ஜி.பி.எஸ்!

 

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குலாம் முகமது என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்தவுடன் அவர் காலில் ஜி.பி.எஸ் (Global Positioning System) கருவியை காஷ்மீர் போலீசார் பொருத்தியுள்ளனர்.…

புரட்சி வரும் இல்லையா அம்மா?

ஏய்… அம்மா! புரட்சியென்றால் என்ன? அது போராட்டமடா கண்ணா ! வீரர்கள் சண்டை போடுவார்களே… அதுவா? ஆமா குழந்தை! போரிடுவாங்க,கொல்லுவாங்க,சாவாங்க. நாம் அன்னியனை எதிர்த்துப் போர் செய்கிறோமா? ஆமாகண்னு! அப்படித்தான் நினைக்கிறேன். நாம் ஏன் அவங்களோட போரிடனும் அம்மா? ஏன் என்றால் அவங்கள் எங்களை ஏமாற்றினாங்கள். அப்போ நாம் இப்போது அடிமைகளா அம்மா? ஆமாண்டா அது…

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி வரும் RSS – BJP பாசிசக் கும்பல்!

    கர்நாடகாவில் பிஜேபி கூட்டணி வெற்றிப் பெறவில்லையெனில் கலவரம் நடக்கும் என கலவரக்குரல் எழுப்பினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது? ஒன்றியத்தை ஆள்வது அவர்களாக இருப்பதால் அது நடக்கவில்லை. ஒரு மாநில தோல்விக்கே இந்த கலவரக் குரல் என்றால் நடைபெறவிருக்கும் 5…

மின் கட்டண உயர்வும், அதானியின் நிலக்கரி திருட்டும்! தோழர் முத்துக்குமார்

நிலக்கரி இறக்குமதியில் அதானியின் கொள்ளையை அம்பலப்படுத்திய பைனான்சியல் டைம்ஸ். முழு தகவல்களுடன் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார் அவர்களின் காணொளி.   …

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் – இஸ்ரேலின் இன அழிப்பு ஆக்கிரமிப்பு போர்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீதான இஸ்ரேலின் தாக்குதலானது போர் என்ற வரையறையைத் தாண்டி இனஅழிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான வடக்கு காசா பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் என எதுவும் கிடைக்காதபடி தடுத்திருப்பதுடன், அங்கிருந்து அவர்கள் வெளியேறிவிடாதபடிக்கு அப்பகுதியைச் சுற்றிலும் ஏவுகணைத் தாக்குதல்களையும், விமானம் மூலம் குண்டு …

இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

 

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது இருக்கும் 50 சதவீத உச்சவரம்பு தகர்க்கப்படும் என்றும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் …