Month: ஜூன் 2025

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலும் காஷ்மீர் மக்களின் துயரங்களும்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்திய அரசுப் படைகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டு வீடுகளை தீவிரவாதிகளுடையது எனக்கூறி வெடிபொருட்களை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்தியாவின் பிற மாநிலங்களில் நடத்தி வரும் புல்டோசர் இராஜ்ஜியத்தை காஷ்மீருக்குள்ளும்…

கொரோனா உயிரிழப்பு: திட்டமிட்டு உண்மையை மறைத்த மோடி கும்பல்!

கிராமங்களில், யாராவது இறந்து விட்டால் “எமன் இவ்வளவு சீக்கிரமா ஏன் கூப்டுகிட்டாண்” என்று ஆதங்கப்படுவார்கள். இந்து மத புராணங்களின் படி ஒருவருடைய உயிரை பறிப்பது எமதர்மனுடைய வேலை. ஒருவன் முந்தைய மற்றும் தற்போதைய பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கில் இருந்து…

போலி தேசியவெறியை, போர்வெறியைக் கடைவிரிக்கும் இந்தி சினிமா

ஓரே ஒரு தீவிரவாத தாக்குதலைப் பயன்படுத்தி நாடு முழுவதையும் தனது போலி தேசிய வெறி, போர் வெறி அரசியலுக்குப் பின்னால் அணிதிரட்ட முடியும் என்பதை சமீபத்தில் காவி பாசிசக் கும்பல் நடத்திக் காட்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும்,…

காவிமயமாகிறதா இந்திய இராணுவம்?

இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மதகுரு ஒருவரை, முழுச் சீருடையில் சென்று சந்தித்தது தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவர் உபேந்திர திவேதி, இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் சித்ரகூட்…

வறுமையையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்கப் போவதாக சவடால் அடிக்கும் மோடி – அமித்ஷா கும்பல்!

ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி, குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அத்தருணத்தில் வறுமையை ஒழித்து, பொருளாதார வளர்ச்சியடைய இலக்கு வைத்து தமது அரசு செயல்படுவதாகவும், இதற்கு எதிராக வெறுப்பை கக்குவதையும், தீங்கு விளைவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்பட்டுவருவதாக…

You missed