அமெரிக்க உக்ரைன் கனிமவள ஒப்பந்தம்
ஏகாதிபத்தியங்களின் தயவில் இறையாண்மையை பாதுகாக்க முடியுமா?
“உக்ரைன் இந்தப் போரில் வெல்வதன் மூலம் தனது இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது எல்லைகளை ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். அதற்கு அமெரிக்கா எல்லா உதவிகளையும் உக்ரைனுக்கு வழங்கும்” – சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய உக்ரைன்…
கும்பமேளா படுகொலைகள்: காவி பாசிஸ்டுகளின் அரசியல் லாபத்துக்காகப் பலியிடப்படும் பொதுமக்கள்
ஒன்றிய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் இணைந்து நடத்தி வரும் மகா கும்பமேளா இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் குவிந்து…
யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியை காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!
தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்குத்தான் உள்ளது என்கிறார் ஆளுநர். இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது எனக் கூறி ஏற்க மறுக்கிறது திமுக அரசு. இதனால் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. பாஜக…
கும்பமேளா குளியல்:
பாவம் தீர்க்கவா? நோய் தொற்றவா?
மாட்டுமூத்திரம் குடித்தால் காய்ச்சல் குணமாகும், மஞ்சள்நீர் தெளித்தால் கொரோனா வராது போன்ற நிருபிக்கப்படாத விசயங்களை மதம், ஆன்மீகம் மற்றும் தேசபற்று ஆகியவற்றோடு கலந்து தனது இந்துத்துவா பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பிவருகிறது பாஜக-ஆர்எஸ்எஸ் பாசிச கும்பல். அந்த வரிசையில் தற்போது உத்திரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ்…
புதிய கல்விக் கொள்கை:
மும்மொழிக் கொள்கை மட்டும்தான் பிரச்சனையா?
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சுமார் 2400 கோடி ருபாய் நிதியை ஒன்றிய அரசு தராமல் நிறுத்திவைத்திருக்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வழங்கப்பட வேண்டிய இந்த நிதியை, 2023ம் ஆண்டின் இறுதிக் காலாண்டு முதல் கிட்டதட்ட ஒன்றரை…
அரசியல், அமைப்பு, பண்பாட்டு ரீதியாகச் சீரழிந்துபோன வெற்றி-மருது தலைமையிலான அமைப்பில் இருந்து விலகி, தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைகிறோம்!
பத்திரிக்கைச் செய்தி! அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே, உழைக்கும் மக்களே! ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், மக்கள் அதிகாரம் அமைப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதலாக இயங்கி வந்த நாங்கள், 2020-இல் மருதையன், நாதன்…
ஈழத்து எம்.ஜி.ஆர் பிரபாகரனின்
பொய்கள் சதிகள் கொலைகள்
காவி பாசிசத்தின் பாதந்தாங்கியான சீமான், தந்தை பெரியார் குறித்து பேசி வந்த அவதூறுகளை அடுத்து, சீமானின் தம்பிகளில் பலரும், பிரபாகரனையும், பெரியாரையும் ஒப்பிட்டுப் பேசி பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் இணையக் கூலிகளும் கைகோர்த்துக் கொண்டு…
Vengaivayal :
The ‘Great Virtue’ of the so-called ‘Social Justice’
of the DMK Government
The ruling DMK government has now blamed the downtrodden community of Vengaivayal in the case of human feces being found in the water tank provided to them for consumption. According…
மலம் தண்ணீரிலா
திராவிட மாடலின் தலையிலா?
காணொளி
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு. இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…
