Month: ஏப்ரல் 2024

காங்கிரஸ் கட்சியால் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “நியாயப் பத்திரா”, (நீதிக்கான ஆவணம்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், “இளைஞர்களுக்கான நீதி”, “மகளிருக்கான நீதி”, “விவசாயிகளுக்கான நீதி”, “தொழிலாளர்களுக்கான நீதி” மற்றும் “நீதியை நிலைநாட்டுதல்” போன்ற அம்சங்களுக்கு…

பாலஸ்தீனம் : இஸ்ரேல் யூதவெறி இனப்படுகொலையின் உச்சக்கட்டம்!

”பாலஸ்தீனர்களின் போராட்டம் இன்னும் ஒரு தலைமுறைக்கு மட்டுமே நினைவிருக்கும். அதன்பிறகு அது வழக்கொழிந்து போன விவகாரமாகிவிடும்” என்று 1959ல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் பாஸ்டர் என்பவர் எள்ளி நகையாடினார். தாய்நாடு என்று ஒன்று இருந்து அதில் பிறந்து வளர்ந்து, பின்…

ஆனந்த் மகிந்தராவின் கல்வி சேவைக் கனவும் சீரழிக்கப்படும் அரசு பல்கலைக்கழகங்களும்

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, தனது மகிந்திரா பல்கலைகக்கழகத்திற்கு நன்கொடையாக 550 கோடி ருபாயை வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். ஹைதராபாத் நகரில் 130 ஏக்கர் பரப்பளவில் அளவில் இப்பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தப்போகிறார்களாம். இதை ஆக்ஸ்போர்டு, ஸ்டேன்போர்டு போன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு…