காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் :
இந்திய தேசிய வெறி, இந்துமதவெறி ஆகியவற்றை ஒழிக்கும் வரை இசுலாமிய பயங்கரவாதம் ஒழியாது!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!