ஆபரேசன் சிந்தூர்: தொடர்ந்து அம்பலமாகும் பாஜகவின் தேசபக்தி நாடகம்!
அசோகா பல்கலைக்கழக பேராசிரியரான அலி கான் மஹ்மூதாபாத், ஹரியானா போலீசினால் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆபரேஷன் சிந்தூரை விளக்கி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து தனது சமூக…
