காவி பயங்கரவாதம் நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்! ஜனவரி 3, 2023 செங்கனல் காவி பாசிஸ்ட்டுகள் தங்களது இந்து மதவெறிப் பிரச்சாரத்தை பல அமைப்புகளைக் கொண்டு அதற்கான செயல்திட்டங்களின் துணையோடு (மதக் கலவரங்களிலிருந்து சமய வகுப்புகள் வரை) செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு விஎச்பி என்றால் ஆதிவாசி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு வனவாசி கல்யாண்…
காவி பயங்கரவாதம் படக் கட்டுரை பசுக்களை காப்பாற்றுவதாக கூறி விவசாயிகளைப் பலியிடும் உ.பி. அரசு ஜனவரி 2, 2023 செங்கனல் உத்தரபிரதேசத்தில் 2017ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற அம்மாநிலத்தின் மாடுகளும் ஒரு முக்கிய காரணம். அவ்வாண்டின் தேர்தல் அறிக்கையில் பசுக்களைப் பாதுகாப்போம், பசுவின் புனிதத்தை பாதுகாப்பதற்கு கோசாலைகளை அமைப்போம் என்று பா.ஜ.க விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்பு…
காவி கார்ப்பரேட் பாசிசம் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியால் லாபமடைவது யார்? டிசம்பர் 21, 2022 செங்கனல் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையை மீறி மோடியின் இராஜ தந்திரத்தின் காரணமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு பெரிய அளவில் நன்மை ஏற்பட்டிருப்பதாகவும் காவிக்கும்பல் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால்…
காவி கார்ப்பரேட் பாசிசம் தேர்தல் பாதையில் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது: பாடமெடுக்கும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 19, 2022 செங்கனல் சமீபத்தில் நடந்த வட மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் எதிரணியில் உள்ள அரசியல் தலைவர்களும் ஊடகங்களும், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுவதாக கூறுகின்றனர். அவர்களது…
காவி கார்ப்பரேட் பாசிசம் 100 நாள் வேலைத்திட்டத்தை ஊத்திமூட எத்தனிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு டிசம்பர் 16, 2022 செங்கனல் நவீன தாராளவாத கொள்கைகளை கொண்டுவந்த போது அந்நிய முதலீடுகள் பெருகும் தொழில்துறை வளர்ச்சியடையும் இதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும், வாழ்க்கைத்தரம் உயரும் என்று கதையளந்தார் மன்மோகன் சிங். அனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே மன்மோகன் சிங் சொன்னது பொய்…
காவி கார்ப்பரேட் பாசிசம் பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3 டிசம்பர் 12, 2022 செங்கனல் காவிக்கும்பல்கள் முன்வைக்கும் ஜனநாயக வடிவங்களின் யோக்கியதைக்கு மேற்சொன்னவை சிறு உதாரணங்கள் மட்டுமே. இப்படி வர்ணாசிரம முறையின் அடிப்படையில் அமைந்த பார்ப்பனியத்தின் கேடு கெட்ட வடிவத்தை தான் ஜனநாயகம் என்கிறது காவி பாசிஸ்டு கும்பல்கள். மேற்கு நாடுகளின் ஜனநாயகத்தைவிட பண்டைய இந்தியாவில் ஜனநாயகம்…
காவி கார்ப்பரேட் பாசிசம் காவி பயங்கரவாதம் பொது சிவில் சட்டம் – இந்துராஷ்டிரத்திற்கான ஒரு முன்னோட்டம். டிசம்பர் 5, 2022 செங்கனல் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் நுழையக்கூடாது, அவர் ஜனாதிபதியே ஆனாலும் நுழைந்தால் தீட்டுக் கழிப்போம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது பார்ப்பனர்களுக்கே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு, இடஒதுக்கீடு கூடாது அப்படிக் கொடுத்தால் பார்ப்பனர் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என எந்நேரமும்…
காவி கார்ப்பரேட் பாசிசம் பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -2 நவம்பர் 30, 2022 செங்கனல் காவிக்கும்பல்கள் கூறும் காப் பஞ்சாயத்து, கவுண்டில்யனின் அர்த்தசாஸ்திரம், குடவோலை முறை, சமஸ்கிருத இலக்கியத்தில் ஜனநாயக மரபுகள், பகவத் கீதையின் இலட்சிய அரசு ஆகியவை கூறூம் ஜனநாயகத்தின் இலட்சணம் என்ன என்று நாம் ஆராய வேண்டியுள்ளது. வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த பார்ப்பனிய சாதிய…
காவி கார்ப்பரேட் பாசிசம் காவிமயமாகும் கல்வி பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -1 நவம்பர் 28, 2022 செங்கனல் பல்கலைக் கழக மானியக்குழு (University Grants Commission – UGC) தலைவர் எம். ஜெகதீஷ் குமார், 45 மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களான ஆளுநர்களுக்கும் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அச்சுற்றறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம்…
உச்சிக்குடுமி மன்றம் காவி கார்ப்பரேட் பாசிசம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: கொலிஜியத்தை கலைக்க சதி செய்யும் காவி பாசிசம் நவம்பர் 23, 2022 செங்கனல் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஐிஜு கடந்த செப்.17 அன்று ராஜஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ‘உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும், தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யவும் அதிகாரம் கொண்ட கொலிஜியத்தால் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அது தனக்கு வேண்டியவர்களை,…