பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலை ஆக்கிரமிப்புப் போரில் இஸ்ரேலோடு கூட்டுச்சேரும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள்!

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனஅழிப்பு ஆக்கிரமிப்புப்போரில் இதுவரை 60,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவும் குடிநீரும் இன்றி 20 லட்சம் மக்கள் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். உணவு வழங்கும் மையங்களில் உணவுக்காக வரிசையில் நிற்கும் குழந்தைகளும், பெண்களும் சுடப்படுகின்றனர். அங்கே மூன்றில் ஒருவர் பல நாட்களாகச் சாப்பிடாமல் இருக்கிறார். சராசரியாகத் தினமும் 28 குழந்தைகள் இறக்கின்றனர்.…