Category ஆளுநர்

ஜெய் ஸ்ரீராம்: மாணவர்களிடம் இந்து மதவெறியைத் தூண்டும் ஆளுநர் ரவி!

சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திய ராமநவமி பேரணிகளில் துப்பாக்கி, கத்தி, கூர்மையான நீண்டவாள், இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளோடு கலந்து கொண்ட காவிக் காலிகள் சில முஸ்லீம் பகுதிகளில் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டு அப்பகுதிகளில் கலவரத்திற்கான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  

மார்ச் இறுதிவாக்கில் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள நூரனி மஜித் …

சட்டத்திற்குக் கட்டுப்படாத ஆளுநர்.
நீதிமன்றம் அல்ல மக்கள் மன்றமே சரியான தீர்ப்பை தரமுடியும்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலணைக்கு ஆளுநர் அனுப்புவதற்கு வழியில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பதுடன், மசோதா பிரச்சனையை தமிழக முதலமைச்சருடன் பேசித் தீருங்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு.

நிலுவையில் உள்ள …

மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?

 

 

எதாவதொரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக தலைவர்களுடன் சரிக்கு சரியாக போட்டியிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டில் வந்தமர்ந்து கொண்டு, காவி பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்துவரும் ஆளுநர், வாய் திறந்தாலே தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தும் கருத்துக்கள் …

மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை

ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் தமிழக ஏஜெண்டான ஆர்.என். ரவி, தான் போகும் இடமெல்லாம் இந்துத்துவ அரசியலை முன்னிறுத்திப் பேசுவதும் அதற்கு எதிர்ப்புகள் வருவதும் நாம் அறிந்ததே. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டையும் தாண்டி தேசிய ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை தாயாரித்த உரையை, ஆளுநரால் சரிபார்க்கப்பட்டு கையொப்பம் இடப்பட்டதை ஆர்.என். …

ஆன்லைன் ரம்மியும்! R.N.ரவியும்! – தோழர் கோபிநாத்

  ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் ஆளும்வர்க்கம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து தோழர் கோபிநாத்தின் உரை …