Category: கல்வி தனியார்மயம்

பராசக்தி : வரலாற்றைப் புரட்டிப் போட்ட
மாணவர் சக்தி எங்கே?

தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பொதுவான திரைப்படத்தின் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல்வேறு கட்சிகள், ஆளுமைகளின்…

UGC கலைப்பு மசோதா – உயர்கல்வியில் அதிகார மையப்படுத்துலுக்கான காவி கும்பலின் செயல்திட்டம்!

கடந்த வாரம் திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி அமைப்பு மசோதா (Viskit Bharath Shiksha Adhishthan – VBSA) விற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனவே மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்காக பரிந்துரைத்திருக்கிறார் சபாநாயகர். அதிகார மையப்படுத்துதல்,…

திராவிட மாடலின் தனியார்மய வேட்கையும் சமூகநீதி ஆதரவாளர்களின் வெற்றுக் கண்டனங்களும்!

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற்றதுடன், அதனை மறுஆய்வு செய்யப்போவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார். மேலும் “இந்தியாவிலேயே உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில்…

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் : மோடியையே அசரவைக்கும் திராவிட மாடலின் தனியார்மயம்!

தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது திமுக அரசாங்கம். ஏற்கனவே இருந்த சட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து தரப்படும் என்று இருந்தது. கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, இதனை மாற்றி நடப்பிலுள்ள அரசு உதவி பெறும்…

ஏகாதிபத்திய சேவையில் சிறந்த திராவிட மாடல்!

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில், அப்பா-மகள் பாசம், அண்ணன்-தங்கை உறவின் முக்கியத்துவம், அம்மா கூலி வேலைக்கு போய் மகனை ஆளாக்குவது, சினிமா பிரபலங்கள் செய்கின்ற சிறு உதவியைக் கூட சேவையின் உச்சமாக காட்டுவது போன்ற பல உணர்ச்சிவயப்படக்கூடிய காட்சிகளைப் பார்த்திருப்போம்.…

சுயநிதிக் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவமதிக்கப்படுவதை அனுமதியோம்!

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் என்கிற, ஒரு அட்டூழியத்தை, பாசிச மோடி அரசு, அடிமை பழனிச்சாமி ஆட்சியில் புகுத்திவிட்டது. இதைத் தடுக்கத் துப்பில்லாத அன்றைய பழனிச்சாமி அரசு, நீட் தேர்வை அங்கீகரித்து நடைமுறைப்படுத்திய ஆட்டூழியத்தை அமுக்கிவிடும் முயற்சியாக மருத்துவப் படிப்பில்…

பொறியியல் கல்லூரி விதிமீறல் – திராவிட மாடல் என்பது அப்பட்டமான தனியார்மயம் தான்!

ஏப்ரல் வந்தாலே நகைக்கடை முதலாளிகளுக்கு கொண்டாட்டம். அக்க்ஷயத் திரிதியை காரணம் காட்டி எப்படியாவது அனைவரையும் சிறு குண்டுமணியளவு தங்கத்தையாவது வாங்க வைக்க, சினிமா நடிகர்களின் விளம்பரத்தில் தொடங்கி ஜோதிடர்களின் அருள்வாக்கு வரை பல யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதைப் பார்த்திருப்போம். அதைப்போலவே…

மாணவர்களை இழிவுபடுத்தும் நீட் தேர்வு தேவையா?

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. வழக்கம் போல தேர்வெழுத வந்த மாணவர்கள் மீது சோதனை என்ற பெயரில் இழிவான தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்த ஆண்டு, ஒரு மாணவியின் சட்டையில் அதிக பொத்தான்கள் இருந்ததால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது, உடனே…

கல்வியை தனியார்மயமாக்கும் சகாக்கள்

இடது ஜனநாயக முன்னணி ஆட்சிசெய்யும் கேரளாவில் நாட்டின் பிற மாநிலங்களை போல, இங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க வழிவகை செய்யும் “தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா” சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கலை கடுமையாக எதிர்க்கும்…

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியை காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்குத்தான் உள்ளது என்கிறார் ஆளுநர். இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது எனக் கூறி ஏற்க மறுக்கிறது திமுக அரசு. இதனால் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. பாஜக…

You missed