செங்கனல்

செங்கனல்

அதானிக்கு பல ஆயிரம் கோடிகள் ஆனால் மக்களுக்கோ பஜனை-பக்தி பாடல்கள்

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த பிப்ரவரியில் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி தற்போது உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்திற்கு உயர்ந்திருப்பதைக் கொண்டு இந்தியா முன்னேறுகிறது என்று பெருமைக் கொள்கின்றன ஆளும் வர்க்க அறிவு அடிமைகளான …

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் துறையில் தொடரும் இலஞ்ச ஊழல் முறைகேடு!

பல்லிளிக்கும் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு! ஏழை எளிய மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு அரசு வழங்கும் உணவு பொருள் மிக மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் சில நல திட்ட உதவிகளை பெறவும் அரசு வழங்கும் குடும்ப அட்டை முக்கியமானது. ஆனால் அந்த குடும்ப அட்டைக்கு 5000 ரூபாய் இலஞ்சப் பணம் கொடுத்தால்தான் குடும்ப அட்டைக்கு…

கஞ்சிக்கு வக்கற்ற நாட்டில் ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு வெற்று ஜம்பம்!

இந்தியாவின் கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை  செப்டம்பர் 2-ம் தேதி அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகையில் நமது நாடு பாதுகாப்புத்துறையில் தற்சார்புடைய நாடாக மாறிவருவதற்கான சான்று இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் என்று சிலாகித்-திருக்கிறார். இதன் நீளம் சுமார் 262 மீட்டரும், உயரம் சுமார்…

ஊரை அடித்து உளையில் போடும் அம்பானி – அதானிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி

ஒரு நாளின் அனைத்து தேவைகளையும் மிகச் சிறந்த தரத்துடன் மக்களுக்கு அளிப்பதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக துபாயில் உள்ள பாம் ஜுமேரா பகுதியில் மிகப்பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறார். இதன் மொத்த மதிப்பு 80 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. அதாவது இதன் மதிப்பு இந்திய ரூபாயில்…

வீட்டுப் பணிப்பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர்.

மனித உருவில் உலாவும் மிருகங்கள்!

சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களின் போது மதவெறி தலைக்கேறிய ஆர்.எஸ்.எஸ். கொலைகாரக் கும்பல், பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்வது, கர்ப்பிணி பெண்களைக் கூட கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கொல்வது என மனிதாபிமானமே இல்லாத கொடூர மிருகங்களாக நடந்துகொண்டிருப்பதை பில்கிஸ்பானு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் பார்த்துள்ளோம்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களின் போது …

ஸ்டெர்லைட் படுகொலை: அரங்கேறுகிறது கொலைக் குற்றவாளிகளை தப்புவிக்கும் நாடகம்.

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்பிக்கப்படும் என்றும், அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான 17 போலீசார் மீதும், 4 மாவட்ட அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவை ஏற்கெனவே பரிசீலனையில் உள்ளன என்றும் …

விநாயகர் சதூர்த்தி: மதப் பண்டிகையல்ல மக்களைப் பிரிக்கும் அரசியல் சதி

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றவாறு மக்களைப் பிரித்து கலவரம் செய்வதை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்தி கலவரச் சூழலை உருவாக்குவதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி…

சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

ஆர்.எஸ்.எஸ்.ன் மண்டல அலுவலகமாக மாறும் ராஜ்பவன் ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா ராஜ்பவன் மாளிகையில் ராம் கதா என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அந்நிகழ்ச்சியில் ராமாயணத்தை தினமும் மாலை மூன்று மணிநேரம் போதிப்பதாகவும் அதற்காக துறவி விஜய் கவுசல் என்ற முன்னாள் ஆர் எஸ் எஸ் பிரச்சாரக்கை ஏற்பாடு செய்துள்ளார் ஆளுநர். கவர்னரும் முன்னாள் பிரச்சாரக்…

மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 : இளைத்தவனுக்கு அரிக்கேன் விளக்கு கொழுத்தவனுக்கு மின்விளக்கு!

எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனங்களைத் தாண்டி, அதேபோல் மாநிலங்களின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜூலை 8-ம் தேதி பாசிச மோடி அரசால் மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா 2022 தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா நிறைவேறும் பட்சத்தில், தேசிய மின் தொகுப்பு விநியோக மையம் உருவாக்கப்படும். இந்த மையமானது அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கொண்ட…

முதலாளிக்கு கொடுத்தால் ஊக்கத்தொகை அதுவே மக்களுக்குக் கொடுத்தால் இலவசமா?

“இலவசங்களும் மானியங்களும் மூலதன செலவீனங்களுக்குத் தடையாகவும் எதிர்கால பொருளாதாரத்தைச் சீரிழிப்பதாகவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் நேர்மையாக வரி செலுத்துவோருக்குச் சுமையாகவும் உள்ளன. இதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை; இந்திய நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்” என்று பாசிச மோடி ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளிலும் கர்ஜித்து வருகிறார்.

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் “மாநில …