எகிறும் விலைவாசியால் அவதியுறும் மக்கள்: கொள்ளை லாபத்தில் கொழிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.

ஒன்றிய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் தலையில் பொருளாதார சுமையை திணிக்கும் போதெல்லாம், அது முன்வைக்கும் ஒரே காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது, இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என்பதுதான். பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று ஏதோ …