சிவகளை, கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி!
சென்னை மற்றும் நெல்லையில் அரங்கக் கூட்டம்.
தமிழ்நாட்டில் சமீபமாக நடைபெற்றுள்ள பல தொல்லியல் அகழாய்வுகள், இந்திய அளவிலும் உலகளவிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியவை. தூத்துக்குடி சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தொடர்ச்சியான இரும்புப் பயன்பாடு இருந்திருப்பதை உறுதி செய்கிறது. உலகின்…
