வர்க்க உணர்வை சீரழிக்கும் – சிதைக்கும்
மது போதையும் – மத போதையும்
ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே!
உத்தரப்பிரதேச ஹத்ராஸ் மாவட்டத்தின் அருகில் உள்ள புல்ராய் முகல்குடி கிராமத்தில் போலே பாபா என்கிற இந்து ஆன்மீக சாமியார் நடத்திய நிகழ்வில் 120-க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி சாவைத் தழுவியுள்ளனர் என்ற கொடூரத்தை எவரும் அறியாமல் இருக்க முடியாது. இது போன்ற…
