நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்
கடந்த வாரம் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலரை “இந்தியாவிற்கு எதிராக வேலை செய்கிறார்கள் (ஆன்டி இந்தியன் குருப்)” என்று குற்றம்…
காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் வெறியாட்டம்; தற்போது திரிபுரா, அடுத்தது கேரளாவும், தமிழ்நாடும்!
திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சி அமையலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாசிச பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. வெற்றிபெற்ற களிப்பில் பாசிச வெறி தலைக்கேறி பதவியேற்று முடிப்பதற்குள்…
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – பாசிசத்தின் அடுத்த கட்ட தாக்குதல்.
தனக்கும் தனது கார்ப்பரேட் எஜமானர்களுள் ஒருவரான அதானிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த ராகுல் காந்தி மீது அடுத்த கட்ட தாக்குதலை காவி கார்ப்பரேட் பாசிசம் தொடுத்துள்ளது. ஆனால் இது ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்திய ஜனநாயகத்தின்…
பகத்சிங்கும் அவரது அரசியலும்
இன்று மார்ச் 23, இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளியாகத் திகழும் தோழர் பக்த்சிங் நினைவுதினம். 92 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகிய மூவரும் ஆங்கில காலானியாதிக்கவாதிகளால் தூக்கிலிடப்பட்டனர். “தனிநபர்களை கொல்வது எளிது.…
மராட்டிய விவசாயிகளின் போராட்டம் : விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறுமா?
மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுதில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு, மராட்டிய விவசாயிகள் ஒரு நீண்ட பயணத்தை சமீபத்தில் நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ 20 முதல் 30 வரை விற்கின்றது ஆனால்…
பிபிசி ஆவணப்படமும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும் அம்பலமாகுது பாசிச கும்பல்! அடித்து வீழ்த்து!
மார்ச் 19 அரங்கக் கூட்டம் – சென்னை அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கடந்த ஜனவரி மாதம் குஜராத் இனப்படுகொலையை மீண்டும் அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி ஆவணப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க்…
