Category: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை

பொள்ளாச்சி வழக்கு: நீதிமன்றங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களைத் தடுத்திட முடியமா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த ஒன்பது பேருக்கும் அபராதத்துடன், சாகும் வரை ஆயுள் தண்டனையும் வழங்கியுள்ளது. இத்தீர்ப்பினை பல்வேறு தரப்பினரும்…

பாலியல் வன்கொடுமை, ஒரு சமூக கொடுமை!

பாலியல் வன்கொடுமை என்பது, பச்சிளம் பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை விட்ட பாடில்லை. இது குறித்து கருத்து சொல்பவர்களும், பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பொறுப்பின்மையைச் சாடுகின்றனர். மேலும், பிள்ளைகளின் மீதான பெற்றோர்களின் பார்வையும் மாற வேண்டுமென கூறுகின்றனர்.…

பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை அல்ல!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வக்கிரத் தீர்ப்பு!

உத்திரப்பிரதேச மாநிலத்தில், சுமார் 4 வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாகக் கூறி, இரண்டு இளைஞர்கள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அதற்கு முன்பாக சிறுமியின் மார்பகத்தை அழுத்தியுள்ளனர். ஆடைகளையும்…

தமக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் பேசக்கூட முடியாதபடி முடக்கப்படும் மாணவர்கள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் சமூக விரோதி ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவரோடு பேசிக்கொண்டிருந்த போது அங்கே வந்த சமூகவிரோதி, மாணவரை அடித்துத் துரத்திவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன்…

சாமியார் ராம் ரஹீமுக்கு சிறை தண்டணையிலிருந்து விடுப்பு – பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவியின் கொலைக்கு நீதிவேண்டியும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தினைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக பாஜக களத்தில் முன்னணியில் நிற்கிறது. அம்மாநிலத்தை ஆள்வது திரிணாமுல்…

ஆணாதிக்கத் திமிரையும், ஏகாதிபத்திய நுகர்வு வெறியையும் ஒழிக்காமல், பாலியல் வன்கொடுமைக்கும், கொலைக்கும் தீர்வு இல்லை!

எமதருமை மருத்துவ மாணவர்களே, கல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் மீது, பாலியல் வன்கொடுமை நடத்தி, அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து, கொடூரமான முறையில் கொன்றது, வெறிப்பிடித்த மிருகச் செயல் என்பதோடு, இவை, நிர்பயாவோடு மட்டும் நிற்கவில்லை. இன்று வரை நீடிப்பதோடு, பச்சிளம்…

காவிகளின் இந்துராஷ்டிரத்தில் பெண்கள் வெறும் பொம்மைகளாக, உயிரற்ற பொருளாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமா?

பெண்களை நதியாக, இயற்கையாக, தெய்வமாக வழிபடுகிறோம் என என்னதான் காவிகள் கதையளந்தாலும் அவை அனைத்துமே மேடையில் அவர்கள் போடும் நாடகம் மட்டுமே என்பதை அவர்களது செயல்பாடுகள் காட்டிக் கொடுத்துவிடும். காவி பாசிஸ்டுகளின் கருத்தியல் அடிப்படையான சனாதன தர்மம் என்பது சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும்…

You missed