Category: காணொளி

உத்திரகாசி சுரங்கப்பாதை 41 தொழிலாளர்கள் மீட்பு
மதவெறி – ஊழல் – சுற்றுச்சூழல் அழிப்பு
தோழர் முத்துக்குமார் காணொளி

இந்தக் காணொளி 27.11.2023 அன்று பதிவு செய்யப்பட்டதாகும். 28.11.2023 இரவு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த காணொளியில் பேசியுள்ள கருத்துக்களின் அரசியல் முக்கியத்துவம் கருதி இதைப் பதிவிடுகிறோம். பார்வையாளர்கள் இதைக் கருத்தில் கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். …

மின்சார சட்டத் திருத்தம் 2022
தனியார்மயம் மட்டுமல்ல மறுகாலனியாக்கம்

மின்சார சட்டத்திருத்தம் 2022 என்பது வெறுமனே தனியார்மய நடவடிக்கை என்ற அளவிலேயே பெரும்பாலும் எதிர்க்கப்படுகிறது. ஆனால் அது நாட்டையே ஏகாதிபத்தியங்களிடம் அடிமையாக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கை என்று “மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்” என்ற…

மின் கட்டண உயர்வும், அதானியின் நிலக்கரி திருட்டும்! தோழர் முத்துக்குமார்

நிலக்கரி இறக்குமதியில் அதானியின் கொள்ளையை அம்பலப்படுத்திய பைனான்சியல் டைம்ஸ். முழு தகவல்களுடன் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார் அவர்களின் காணொளி. …

மின்சாரக் கட்டண உயர்வு
தனியார்மயத்திற்கு எதிராக போராடுவதே தீர்வு
தோழர் முத்துக்குமார் நேர்காணல்

1948ல் அம்பேத்கர் கொண்டு வந்த மின்சார விநியோகச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவை என கூறப்பட்ட மின்சாரம், இன்றைக்கு தனியார்மய கொள்கைகளின் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் சாதனமாக மாற்றப்பட்டிருப்பது குறித்து பேசுவதுடன், தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல்…

மின்துறை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட கதை தோழர் கோபிநாத் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும்…

மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி! – பொறியாளர் சா.காந்தி நேர்காணல்

மாநில மின்வாரியங்கள் கார்ப்பரேட்டுகளால் எவ்வாறு நட்டத்தில் வீழ்ந்தது என்பதையும், மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதே, மின் கட்டண உயர்வின் பின்னால் ஒளிந்திருக்கும் சதி என்பதையும் அம்பலப்படுத்துகிறார், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி …

காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம் – தோழர் முத்துக்குமார் உரை

மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவின் நோக்கம் என்ன? இந்தியா மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்டு வந்தனர். தற்போது இந்திய தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை காவி பாசிஸ்டுகள்…

மின்கட்டண உயர்வு – மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! தோழர்.முத்துக்குமார் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து நடத்தும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று…