Category: காவி பயங்கரவாதம்

மத்தியப் பிரதேசத்தில் தலைவிரித்தாடும்
காவி பயங்கரவாதம்!

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மாநில அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பசுப் பாதுகாப்பு ஆண்டு என அறிவித்திருந்தது. இம்மாநிலம் முழுவதும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் குண்டர்களின்…

கும்பமேளா படுகொலைகள்: காவி பாசிஸ்டுகளின் அரசியல் லாபத்துக்காகப் பலியிடப்படும் பொதுமக்கள்

ஒன்றிய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் இணைந்து நடத்தி வரும் மகா கும்பமேளா இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் குவிந்து…

ஜனநாயக சக்திகளை
அழித்தொழிக்க அரைகூவும் அர்ஜுன் சம்பத்!
பாசிசக் கோமாளியின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்!

பாசிஸ்டுகள், தங்களது எதிரி யார் என்பதற்கு எப்போதும் ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள், தங்களை விமர்சிக்கும், அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் எனத் தங்களது பட்டியலில் உள்ள அனைவரையும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாக கருதுவதுடன், அவர்களை ஒடுக்குவதையும் பாசிஸ்டுகள் திட்டமிட்டுச் செய்கின்றனர். முசோலினியின்,…

முஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் புல்டோசர்
நாளை பாசிசத்தை எதிர்ப்பவர்கள் மீது திரும்பும்

காவி கார்ப்பரேட் பாசிச சக்தியான மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. சங்கப்பரிவார கும்பல் தன் பாசிசப் படைகளைக் கொண்டு சிறுபான்மையினரின் மீது தாக்குதல் தொடுப்பது…

சிறுபான்மையினரைப் படுகொலை செய்யும்
பசுக் குண்டர்களையும் – சங்கப்பரிவாரையும்
பாதுகாக்கும் சட்டீஸ்கர் போலிசு!

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றித்திரியும் குண்டர் படையால் கொல்லப்பட்டவர்களை, யாரும் தாக்கவில்லை என்றும் அவர்கள் பாலத்தில் இருந்து குதித்ததில் இறந்துவிட்டனர் என்றும் நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் கூறியிருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் 7ம் தேதியன்று உத்தரபிரதேசத்தில்…

குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக கூட்டணியால் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியை ஈட்ட முடியவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேயின் சிவசேனா கட்சிகளின் இந்தியா கூட்டணி 30 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக…

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து…

ஜெய்ப்பூர் ரயிலில் காவி பாசிஸ்டின் தாக்குதல் : சிறுபான்மையினர் படுகொலையும், பெரும்பான்மையினர் மௌனமும்.

பாபரின் பரம்பரையே பாகிஸ்தானுக்கு ஓடுகிறாயா? சவக்குழிக்கு செல்கிறாயா? ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ ‘உயிர் மேல் ஆசையிருந்தால்’ ஜெய் ஸ்ரீராம் என முழங்கு! ராம பக்தனாக மாறு! என்ற தனது மதவெறி கோஷங்களைக் கொண்டு தினமும் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கி வருகிறது காவி…

அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன்,…

பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு!
உ.பி. யோகி ஆட்சியின் கீழ் காவி பாசிச கும்பலின் வெறியாட்டம்!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

பத்திரிகை செய்தி! 30-06-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 2020-ஆம் ஆண்டு ஆசாத் சமாஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்று அழைக்கப்படும் இக்கட்சி தலைவராக இருந்த சந்திரசேகர் ஆசாத் ராவனை, 28-06-2023 அன்று காவி பாசிச கும்பல் சுட்டுக் கொல்ல…

You missed