ரஷ்ய எண்ணெய் : தரகு முதலாளிகளுக்காக இறையாண்மையை அடகுவைக்கும் இந்திய ஆளும்வர்க்கம்.
அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் அடியாளான இனவெறி இஸ்ரேல் அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அநீதியான போரைத் தொடுத்து வருகின்றன. இப்போரினால் உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி இந்தியாவையும்…
