Category: ரேசன் கடைகள்

வங்கி கணக்கில் நேரடி மானியம்
ரேசன் கடைகளை மூடுவதற்கான சதித்திட்டம்

இந்தியா முழுவதும் உள்ள ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் சுமார் 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று…

ரேசன் கடைகளை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க சதி செய்யும் காவி கார்ப்பரேட் பாசிசம்!

நாடு முழுவதும் மக்களுக்கு உணவு தானியங்களையும், மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், சக்கரை உள்ளிட்டப் பொருட்களை இலவசமாகவும், மலிவு விலையிலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ரேசன் கடைகளை மூடிவிட்டு அந்த பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வேலையில் இறங்கியுள்ளது காவி கார்ப்பரேட்…

ரேசன் கடைகளை மூடும் நயவஞ்சக நாடகம்!

ரேசன் கடைகளை மீண்டும் திற! புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசையை பெண்கள் முற்றுகை! புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப்பட்டு 5 ஆண்டுகளாகின்றன. ரேசன் அரிசிக்குப் பதிலாக, பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்’ என்று கூறப்பட்டு, முன்பு செலுத்தப்பட்ட பணமும் சரியாக செலுத்தப்படுவதில்லை.…

You missed