பெரியார் பல்கலைக் கழக ஊழல் துணை வேந்தரைப் பாதுகாக்க துடிக்கும் காவிக் கும்பல்
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த செவ்வாய் கிழமை அன்று கருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் சேலம் மாவட்ட நீதிமன்றத்தால் ஏழு நாள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அவருடைய வீடு, அலுவலம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளது. பெரியார்…
