Category: போலீஸ் அராஜகம்

ஐ.ஜி. முதல் அமைச்சர் வரை
கொலையை மூடி மறைக்கத் திட்டம்
கவினின் வழக்கறிஞர் சிறப்புப் பேட்டி – பாகம் 2

ஐ.ஜி முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வரை கவினின் படுகொலையை மூடி மறைக்கவும், பிணத்தை வாங்க வைத்து விசயத்தை நீர்த்துப் போகச் செய்யவும் எவ்வாறு முயன்றனர் என்பதையும்; 5 நாட்களாக கவினின் பெற்றோர் கடுமையாகப் போராடி கவினின் தந்தையை கைது செய்து…

போலீஸ் உங்கள் நண்பனா? புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை பகுதி-II

“நான் செய்த குற்றமென்ன? பெண்ணாய்ப் பிறந்ததுதானா?” உடைந்துபோய் இப்படிக் கேள்வி எழுப்புகிறாள் மாயாதியாகி என்ற சகோதரி. உத்திரப்பிரதேச மாநிலம் பாக்பத் நகரம். கணவனுடன் காரில் அமர்ந்திருந்த மாயாதியாகியை பட்டப்பகலில் பலாத்காரம் செய்ய முயன்றனர் அவ்வழியே சென்ற போலீசு காமவெறியர்கள். தட்டிக்கேட்ட கணவனை…

டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீதான போலீஸ் தாக்குதல்!

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி…

போலீஸ் உங்கள் நண்பனா?
புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை

“போலீசை திருத்த முடியுமா?” திருபுவனம் கொட்டடிக் கொலையை ஒட்டி தற்போது இந்தக் கேள்வி மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாக மக்களின் மீது பாய்ந்து பிடுங்குவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள போலீசை என்றைக்கும் திருத்த முடியாது. அதற்கு ரத்த சாட்சியாக இந்தியாவின் சமீபத்திய…

திருபுவனம் கொட்டடிக் கொலை
கொலைகாரப் போலீசை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தாது, தண்டிக்காது.

கொட்டடிக் கொலைகளுக்குப் பிறகு நடத்தப்படும் வழமையான நாடகங்கள் அனைத்தும் தற்போது திருபுவனம் அஜித்குமார் கொலைக்குப் பிறகும் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் அஜித்குமார்…

You missed