Category: மணிப்பூர் கலவரம்

கார்ப்பரேட் கொள்ளையை எளிதாக்குவதற்காக அரசால் உருவாக்கப்பட்டதே மணிப்பூர் கலவரம்.

மணிப்பூர் கலவரம் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைந்துவிட்டது. இந்தக் கலவரமானது எல்லோரும் கூறுவது போல இரண்டு இனங்களுக்கு இடையிலான பகைமையினால் உருவான கலவரம் அல்ல. இது, இயற்கை வளம் கொழிக்கும் மணிப்பூரின் வனப்பகுதிகள் முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வித தடையும் இன்றி…

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து…

மணிப்பூர் கலவரம்:
குக்கி இளம் தலைமுறையினரின் கல்விக்கு
தீ வைத்துள்ள காவிக் கும்பல்!

மணிப்பூரில் காவி கும்பல் திட்டமிட்டு உருவாக்கிய இனக் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, 70,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடிழந்து நிவாரண முகாம்களில் தற்போது வசித்து வருகின்றனர் தங்களது பிள்ளைகளாவது படித்து நல்ல வேலைக்குப் போகட்டும் என எண்ணியிருந்த பழங்குடி பெற்றோர்களின்…

மணிப்பூர் கலவரம் – தொடரும் பாசிச சக்திகளின் பொய்ப் பிரச்சாரம்

மணிப்பூர் மாநிலத்தில் 90 நாட்களாக கலவரம் தொடர்கிறது. இதுவரை இந்தக் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாயே திறக்கவில்லை. குக்கி இனப்பெண்களை நிர்வாணமாக்கி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட காணொளி பரவி நாடு முழுவதும் அதிர்ச்சியும், பெரும் கண்டனங்களும் எழுந்த…

மணிப்பூர் பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு
ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிஸ்ட்டுகளை தூக்கில் போடு!
ஆர்பாட்ட உரைகள்

“மணிப்பூர்: குக்கி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீஸ் துணையோடு நடந்த கொடூரம்! ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிஸ்டுகளே குற்றவாளிகள்!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

மணிப்பூர் – புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மணிப்பூர்: குக்கி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீஸ் துணையோடு நடந்த கொடூரம்! ஆர்எஸ்எஸ் பிஜேபி பாசிஸ்டுகளே குற்றவாளிகள்! தர்மபுரி மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் அதிகாரம் மற்றும்…

பற்றி எரியும் மணிப்பூர் – காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கோரத்தாண்டவம்!

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன இன்றும் மணிப்பூர் பற்றி எரிகிறது. மே 3 அன்று தொடங்கிய கலவரம் இன்றும் அடங்கவில்லை. ஆங்காங்கே வெடிக்கும் துப்பாக்கிகளின் சத்தமும், உறவுகளையும் உடமைகளையும் இழந்து கதறும் மக்களின் அழுகுரலும் காற்றில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. மணிப்பூரின் கிராமங்கள்…

மணிப்பூர் கலவரம் : இனச்சண்டையா? காடுகள் மீதான பழங்குடியினரின் உரிமைக்கான போராட்டமா?

மே 3ம் தேதியன்று மணிப்பூரில் நடந்த கலவரத்தில் அம்மாநிலமே, கொழுந்து விட்டு எரிந்தது. அன்று நடந்த வன்முறையில் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 231 பேர் காயமடைந்திருக்கின்றனர், 1700 வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன, 35,000 பேர் அகதிகளாக அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.…

You missed