Category: ஜி.எஸ்.டி.

ஜி.எஸ்.டி. – முதலாளிகளுக்குக் கொடுத்ததும் ஏழைகளிடம் எடுத்ததும்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஆகஸ்டு 15 அன்று தில்லியில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும்…

GST வரி குறைப்பு: மக்கள் மீதான அக்கறையா? அல்லது உள்நாட்டுத் தேவை தேக்கநிலை காரணமா?

சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) மாற்றங்களை அறிவித்திருக்கிறது மோடி அரசு. இப்புதிய வரியின் படி, பொருள்கள் மீது ஏற்கனவே இருந்துவருகின்ற 5%, 12%, 18%, 28% என இருந்த வரி அடுக்குகளை திருத்தி, 0%, 5% மற்றும் 18% என்ற…

மக்களுக்கு வரிச்சுமை முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி!

இரு வாரங்களுக்கு முன்பு 55வது ஜிஎஸ்டி குழு கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், பெரியளவு எதிர்பார்க்கப்பட்ட சில பொருட்களுக்கான வரி மாற்றங்கள் தள்ளி…

கேள்வி கேட்பதற்கான ஜனநாயகத்தை பாசிஸ்டுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

கோவை கொடிசியாவின் தொழில் முனைவர்களுடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், GST குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது, அனைவரும் அறிந்ததே. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ அன்னபூர்ணா உணவ உரிமையாளரும், கோவை உணவக சங்க கௌரவ தலைவருமான சீனிவாசன், GST-யில்…

ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – தர்மபுரி

ஜிஎஸ்டி வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிச தூக்குக்கயிறு, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் 23.8.2022 அன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி BSNL அலுவலகம் அருகே காலை 11 மணிக்கு…

ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி

GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக 23.8.2022 இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்செட்டி வட்டார…

ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – சேலம்

GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக 23.8.2022 இன்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 22.08.2022 அன்று இரவு அனுமதி மறுத்து எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தது காவல்துறை. அனுமதி…

ஜிஎஸ்டி வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக் கயிறு.

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம், பிரச்சார இயக்கம்! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! இதுவரை வரிவிதிக்கப்படாமல் இருந்த பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வரி வலைக்குள் இழுத்துள்ளதோடு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளை பாசிச மோடி கும்பல் உயர்த்தியுள்ளது. இதன்…

You missed