Category: ஹரியானா கலவரம்

காவி பாசிஸ்டுகளின் மதவெறி
அரசு பயங்கரவாதத்தை முறியடிக்க
ஹரியானா விவசாயிகளிடம் பாடம் கற்போம்!

ஹரியானா- நூஹ் நகரத்தில் ஜூலை 31ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்பான பஜ்ரங்தளச் சார்ந்த காவி கும்பல் ஊர்வலத்தை நடத்திய போது மதக்கலவரத்தை தூண்டும் வகையில், ஆயுதங்களுடன் வந்து 6 முஸ்லீம்களை கொன்று குவித்தது. இதைத் தொடர்ந்து நூஹ் நகரத்தை சுற்றியுள்ள…

பசுக்குண்டர்கள் – காவி பாசிச கும்பலின் சட்டபூர்வ அடியாட்படை!

மணிப்பூரில் நடைப்பெற்ற கலவரம் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காவி பாசிஸ்டுகளோ, தாம் கட்டவிழ்த்து விடும் மத, இனவெறிப் படுகொலைகள் மணிப்பூர் மாநிலத்தோடு மட்டும் நின்று விடக்கூடியவை அல்ல, இது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும்…

அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன்,…

You missed