Category: பாக்ஸ்கான்

திருமணமான பெண்களை பணிக்கமர்த்த மறுக்கும் பாக்ஸ்கான் முதலாளித்துவ கோரச் சுரண்டலின் இன்னொரு முகம்

கடந்த ஜூன் 25 ஆம் தேதி ராய்டர்ஸ் (Reuters) பத்திரிக்கையில், “ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் சப்ளை செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் திருமணமான பெண்களை வேலைக்கமர்த்த மறுக்கிறது” என்ற தலைப்பில் அறிக்கையொன்று வெளிவந்தது. அதில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணம் …

ஒரு ஐபோனிற்காக மரணித்தல் – Dying for an iphone – நூல் விமர்சனம்

2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் தங்களது பணிநிலைமைகளையும், தங்குமிடம் உணவு ஆகியவற்றின் தரத்தையும் மேம்படுத்தக் கோரி பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது, கொலைகார பாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலைப் பற்றி…

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம்:
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு திமுக செய்யும் துரோகம்!

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப் போவதாக கூறிவரும் திமுக அரசு அதற்கு விலையாக தொழிலாளர்களின் உரிமையைக் கொடுக்கப்போகிறது. தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க விரும்பும் இடமாக மாற்றிட பல்வேறு சலுகைகளை இதுவரை அறிவித்து வந்த…

12 மணிநேர வேலை. ஆப்பிள்-பாக்ஸ்கானுக்காக கசக்கி பிழியப்படபோகும் தொழிலாளர்கள்!

ஜெனிபர் ஜெயதாஸ் ஆந்திரா மாநில சிரி சிட்டியில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்யும் 21 வயதான இளம் தொழிலாளி. செல்போன் பேட்டரி, ஆடியோ, சிம் கார்டு ஆகியவை சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதிப்பது இவரது வேலை. சிறிதும் ஓய்வில்லாத…

கொலைகார பாக்ஸ்கான் கட்டுவது விடுதி அல்ல தொழிலாளர்களை அடைக்கும் சிறைச்சாலை

தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்காக, பல்வேறு மாடல் ஐபோன்களை தமிழகத்தில் உள்ள ஶீபெரும்புதூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. இதில் சுமார் 20,000 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்களே…

You missed