Category: போலி தேசிய வெறி

இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தின் களமாக மாறிப்போயுள்ள கிரிக்கெட் போட்டிகள்

கடந்த வாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டி நடந்தது. கொழும்புவில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் இந்தப் போட்டி நடக்குமா நடக்காதா என்ற நிலையே இருந்தது. குறிப்பாக தற்போது நடந்து…

“பாகிஸ்தானை வென்றது இந்தியா” – கிரிக்கெட்டை பயன்படுத்திப் பரப்பப்படும் போலி தேசிய வெறி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிறு அன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இரசிகர்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியைக் கொண்டாடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. போட்டி முடிந்த…

அறிவியலுக்குப் புறம்பாக இந்து தேசவெறியை
மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யும்
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்

நிலவுக்கு முதலில் சென்றது யார்? என்று கேட்டால் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று பள்ளி குழந்தைகள் கூட சொல்லும். ஆம்ஸ்ட்ராங்கிற்கு எட்டு வருடத்திற்கு முன்பே வின்வெளியில் பயணம் செய்தவர் அப்போதைய இரஷ்யாவின் யுரி ககரின். இது உலகம் அறிந்த அறிவியல் உண்மை. ஆனால்,…

ஆபரேசன் சிந்தூர்: தொடர்ந்து அம்பலமாகும் பாஜகவின் தேசபக்தி நாடகம்!

அசோகா பல்கலைக்கழக பேராசிரியரான அலி கான் மஹ்மூதாபாத், ஹரியானா போலீசினால் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆபரேஷன் சிந்தூரை விளக்கி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து தனது சமூக…

போலி தேசிய போர்வெறியைப் பரப்பும் காவி கும்பல்!

‘தேச பக்தியை குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ஆர்.எஸ்.எஸ்-பாஜக, பஹல்காம் தாக்குதலை அடுத்து மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தேசப்பாதுகாப்பு என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு இந்து தேசிய வெறியைப் பிரச்சாரம் செய்துவருகிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாகுதலுக்கு இந்தியா பழிவாங்க வேண்டும், பாகிஸ்தான்…

You missed