Category: கல்வி தனியார்மயம்

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியை காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்குத்தான் உள்ளது என்கிறார் ஆளுநர். இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது எனக் கூறி ஏற்க மறுக்கிறது திமுக அரசு. இதனால் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. பாஜக…

KLEF நிகர்நிலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு:
பல்கலைக்கழகங்கள் தரமதிப்பீடு என்பதே ஒரு மோசடி!

கடந்த வாரம் ஆந்திராவிலுள்ள ஒரு தனியார் கல்லூரியை ஆய்வு செய்ய, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலால் (National Assessment and Accredatio Council-NAAC-நாக்) அனுப்பப்பட்ட குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேரை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது…

புதிய கல்விக் கொள்கை
தொடர்கிறது திமுகவின் இரட்டை வேடம்.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது, அதனை நிறைவேற்றினால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது என கூறி ஏதோ திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பது போலவும், அதற்காக…

நீட் தேர்வு முடிவுகள்: ஊழலும், முறைகேடுகளும் தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவுகள் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

நீட் தேர்வு நடத்தப்பட்டதிலும், தேர்வு முடிவுகள் வெளியானதிலும் குளறுபடிகள் உள்ளதாக கூறி, இந்த ஆண்டு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மராட்டிய மாநிலம் கான்பூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்…

மறுகாலனியாக்கத் திணிப்பும்! நீளும் நீட் – கியூட் தேர்வுகளும்!

பள்ளிப்படிப்பை முடித்து, குறிப்பாக, மருத்துவப் படிப்பை விரும்பும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் மருத்துவக் கனவை எட்ட முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் – கியூட் போன்ற தேசியத் தேர்வுகள் அனைத்தையும் மாநிலங்களின் விருப்பத்திற்கு உட்பட்டவைகளாக மாற்றும் என…

ஆனந்த் மகிந்தராவின் கல்வி சேவைக் கனவும் சீரழிக்கப்படும் அரசு பல்கலைக்கழகங்களும்

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, தனது மகிந்திரா பல்கலைகக்கழகத்திற்கு நன்கொடையாக 550 கோடி ருபாயை வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். ஹைதராபாத் நகரில் 130 ஏக்கர் பரப்பளவில் அளவில் இப்பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தப்போகிறார்களாம். இதை ஆக்ஸ்போர்டு, ஸ்டேன்போர்டு போன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு…

ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை புதைத்து விட்டது ‘நீட்’;
பட்டப்படிப்பையும் புதைக்க வருகிறது ‘கியூட்’..!

பள்ளிப்படிப்பை முடித்து ஆயிரம் கனவுகளோடு, கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர் எதிர்காலங்களான மாணவ – மாணவிகள். இவர்களில் குறிப்பாக கிராமப்புற – நகர்ப்புற ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட – மாணவ – மாணவிகளின் எதிர்காலமானது கலை – அறிவியல் கல்லூரிகளில்தான்…

அரசு உதவி பெறும் கல்லூரிகளை கை கழுவும் திராவிட மாடல் அரசு!

பல்துறைசார் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையின் பரிந்துரைகளில் ஒன்று. அதாவது, ஒரு கல்லூரிக்குள் பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகள். அறிவியல் படிப்புகள், கலை-அறிவியல் படிப்புகள், வணிகம்-மேலாண்மை படிப்புகள். திறன் சார்ந்த படிப்புகள், மருத்துவப்படிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. தமிழ்நாட்டிலுள்ள பல அரசு உதவி…

மாநில கல்விக் கொள்கையும் தமிழக கல்விச் சூழலும்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஓரிரு வாரங்களில் திறக்கப் போகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆளாய் பறக்கின்றனர். பணம் இல்லாமல் நல்ல கல்வி இல்லை என்பது யதார்த்தமாகியுள்ள நிலையில் கல்வி கட்டணங்களுக்காகவும் நன்கொடைகளுக்காகவும் லட்சங்களை திரட்டவேண்டிய நெருக்கடிக்கு…