Category: நீதிமன்றம்

பார் கவுன்சில் தேர்தல் – ஓட்டுக்கு துட்டு!
பொதுமக்கள், வழக்கறிஞர் உரிமைக்கு வேட்டு!!

பார் கவுன்சில் என்பது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால் அரசாங்கம் இதன் மீது நேரடியாக அதிகாரம் செலுத்த இயலாது. வழக்கறிஞர்கள் மீதும் பார் கவுன்சில் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலும். நீதிமன்றமும், அரசாங்கமும் நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை…

சனாதன ஒழிப்பை இனப்படுகொலை எனத் தீர்ப்பெழுதும் உயர்நீதிமன்றம் – காணொளி

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்கிறார் தோழர். தேவா. பாருங்கள் ! பரப்புங்கள் ! …

பாசிஸ்டுகளின் வளர்ச்சியை நீதிமன்றங்களைக் கொண்டு தடுக்க முடியுமா?

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது வெறுப்புப் பேச்சு என்றும் அது இந்தியாவில் வாழும் 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்திய…