Category: சாதி ஒடுக்குமுறை

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
அரசியல்படுத்த வேண்டுமா? தடைசெய்ய வேண்டுமா?  திருமுருகன் காந்திக்கு மறுப்பு

முத்துராமலிங்கத் தேவரின் நினைவுதினத்தன்று குருபூஜை என்ற பெயரில் நடக்கும் அரசியல் கூத்துகள் இந்த ஆண்டும் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம் போல தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மந்திரிகள் பட்டாளமே இந்த விழாவில் பங்கெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள். அதே போல தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள…

பார்ப்பனிய மேலாதிக்கமே இந்து ராஷ்டிரம்

இந்து ராஷ்டிரம் என்பது இசுலாமியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மட்டுமே எதிரானதல்ல; அது பார்ப்பனிய, வேத, மனுதர்ம ஆட்சியை நவீனவடிவில் நிலைநாட்டுவது; ஆகப் பெரும்பாலான ‘இந்துக்களான’ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது – என்பதைச் சமீபத்தில் பா.ஜக. ஆளும் மாநிலங்களில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து…

”சமூக நீதி” என பெயர் மாற்றினால் மட்டும் விடுதிகளின் அவலம் மாறிவிடுமா?

தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்கிற பெயர்களில் இயங்கி வந்த நலத்துறை விடுதிகள் அனைத்தும் இனிமேல் ‘சமூக நீதி விடுதி’களாக அழைக்கப்படும் என சீனி சக்கரைச் சித்தப்பாவான முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, இதுவரை பல்வேறு சமூக அடையாளங்களோடு இயங்கி…

இடஒதுக்கீட்டை இரத்து செய்வதன் மூலம் மதம் மாறுவதைத் தடுக்க முடியுமா?

இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி சான்றிதழ் பெற்றிருந்தால், அவை இரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால்,…

கூட்டணி பேரம் பேசவே வன்னியர் சாதி
இளைஞர்கள் மாநாடு

சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வன்னிய சாதி இளைஞர்கள் மாநாடு, கடந்த ஞாயிறு அன்று மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் நடைபெற்றது. இம்மாநாட்டை, அப்பா ராமதாசும், பிள்ளை அன்புமணியும் கூட்டாகத் தலைமையேற்று குடும்பம் மற்றும் சாதி சனங்களோடு நடத்தி முடித்துள்ளனர். மாநாடு முடிந்த…

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை வளர்க்கும் சமூகச் சீரழிவுகளை வேரோடு பிடுங்கி எறிவோம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரோஸ்மேரி என்கிற தனியார் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவரை அறிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த சமூக அறிவியல் ஆசிரியையையும் தாக்கியுள்ளார். மாணவர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இதுவரை பழகி வந்துள்ளனர். பென்சில்,…

வேங்கைவயல் தாழ்த்தப்பட்டவர் குடிநீரில் மனிதக் கழிவு: ஆதிக்க சாதியினரின் வன்கொடுமை வெறியாட்டம் – வேடிக்கை பார்க்கும் அரசு

அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் ‘திராவிட மாடல்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அரசிற்கு நாமகரணம் சூட்டினார். ஆனால் விளிம்புநிலை மக்கள் பிரச்சினையில் திராவிட மாடல்…

You missed