குரங்கம்மை தடுப்பூசியைக் கொடுக்க
மறுக்கும் ஏகாதிபத்தியங்கள் பெருந்தொற்றின் பேரபாயத்திற்குள் தள்ளப்படும் காங்கோ மக்கள்
குரங்கம்மை (mpox) நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவிற்கு இதுவரை ஒரு தடுப்பூசி கூடக் கிடைக்கவில்லை. தற்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. எனவே காங்கோ பெருந்தொற்றின் மையப்பகுதியாக (Epicenter) மாறியுள்ளது. இந்த நோய் பரவ ஆரம்பித்து…
