Category: முதலாளித்துவ பயங்கரவாதம்

குரங்கம்மை தடுப்பூசியைக் கொடுக்க
மறுக்கும் ஏகாதிபத்தியங்கள் பெருந்தொற்றின் பேரபாயத்திற்குள் தள்ளப்படும் காங்கோ மக்கள்

குரங்கம்மை (mpox) நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவிற்கு இதுவரை ஒரு தடுப்பூசி கூடக் கிடைக்கவில்லை. தற்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. எனவே காங்கோ பெருந்தொற்றின் மையப்பகுதியாக (Epicenter) மாறியுள்ளது. இந்த நோய் பரவ ஆரம்பித்து…

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 3

தொடர் நிலச்சரிவுகள், பெருவெள்ளம், புவிசூடேறுதல் மறுகாலனியாக்கச் சுரண்டலே பிரதானக் காரணம் 300 ஆண்டுகால காலனியாதிக்கம் செய்ததெல்லாம் ஒன்றுமில்லை என்று எண்ணுமளவுக்கு 30 ஆண்டுகால மறுகாலனியாக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையை சிதைத்துச் சின்னா பின்னமாக்கியுள்ளது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இவ்வாறு மேற்குத்…

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 2

மறுகாலனியாக்கத்தின் கீழ் சுமார் 300 ஆண்டுகால நேரடி காலனியாதிக்கம் ஏற்படுத்திய பாதிப்பை விடவும் பலமடங்கு பேரழிவை 30 ஆண்டுகால மறுகாலனியாக்க காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சந்தித்துள்ளது. 1990-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்கம் இந்தியா போன்ற…

கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 1

கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சுமார் 400 பேருக்கும் மேல் இதுவரை (09.08.2024) பலியாகியுள்ளனர். பத்து நாட்களுக்குப் பிறகும் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. கேரளாவின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே மிக மோசமான…

வயநாடு நிலச்சரிவு
முதலாளித்துவம் உருவாக்கிய பேரழிவு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை முன்னூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், 200-க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்தது என்றும்…

திருமணமான பெண்களை பணிக்கமர்த்த மறுக்கும் பாக்ஸ்கான் முதலாளித்துவ கோரச் சுரண்டலின் இன்னொரு முகம்

கடந்த ஜூன் 25 ஆம் தேதி ராய்டர்ஸ் (Reuters) பத்திரிக்கையில், “ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் சப்ளை செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் திருமணமான பெண்களை வேலைக்கமர்த்த மறுக்கிறது” என்ற தலைப்பில் அறிக்கையொன்று வெளிவந்தது. அதில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணம் …

கொத்தடிமைகளா இந்திய அமேசான் தொழிலாளர்கள்!

புதிய வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறோம்; புதிய தொழிlமுயற்சிகளை வரவேற்கிறோம்; அதற்காகவே அந்நிய முதலீடுகளை தாராளமாக அனுமதித்துள்ளோம் என்று மோடி அரசு, தம்பட்டம் அடித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்ற போது, அமெரிக்கப்…

இந்தியாவில் அதிகரித்துவரும் ஏற்றதாழ்வு:
தாமஸ் பிக்கெட்டி vs ரகுராம் ராஜன்
முட்டுச் சந்தில் நின்று சண்டையிடும் முதலாளித்துவவாதிகள்!

அண்மையில் தாமஸ் பிக்கெட்டி என்ற பிரபல பொருளாதார நிபுணர், “இந்தியாவில் உள்ள தீவிர ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க ஒரு செல்வ வரி தொகுப்புக்கான முன்மொழிவுகள்” (‘Proposals For a Wealth Tax Package to Tackle Extreme Inequalities in India’) என்ற…

கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை கொட்டி அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுமார் 400 கோடி (4 பில்லியன்) டாலர் மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகளை அழித்துள்ளன என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை சர்வதேச பத்திரிக்கையான பொலிட்கோ (Politco) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 35 இலட்சத்து 74 ஆயிரம்…

பருவமழையால் இந்திய நகரங்கள் ஏன் சீரழிவின் விளிம்பிற்கு தள்ளபடுகின்றன?

பருவமழை தொடங்கிவிட்டாலே, இந்திய நகர்ப்புற மக்களின் வாழ்க்கை அல்லோலப்படுகிறது. தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் என இந்தியாவின் பெரு நகரங்கள் சிறு மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருவதோடு எல்லா வகையிலும் சீரழிந்து வருகின்றன. சிறுமழைக்குக்…