வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!
மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி என்பது அப்பட்டமான கார்ப்பரேட் /முதலாளிகளுக்கான ஆட்சி. முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுப்பதை மக்களுக்கானது என்று விளம்பரப்படுத்துவதில் இந்த காவிக் கூட்டம் கைதேர்ந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஏழை எளிய மக்களுக்காக எதுவும் செய்வதில்லை. அதற்கான சமீபத்திய…
