Category: வங்கி கொள்ளையர்கள்

வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி என்பது அப்பட்டமான கார்ப்பரேட் /முதலாளிகளுக்கான ஆட்சி. முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுப்பதை மக்களுக்கானது என்று விளம்பரப்படுத்துவதில் இந்த காவிக் கூட்டம் கைதேர்ந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஏழை எளிய மக்களுக்காக எதுவும் செய்வதில்லை. அதற்கான சமீபத்திய…

கார்ப்பரேட் திருடர்களை காப்பாற்றும் ரிசர்வ் வங்கி

இந்தியாவின் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை அடுத்த விமானத்தில் மூட்டையாக கட்டி வந்து உள்நாட்டில் கொட்டப் போவதாகவும் மோடி கதையளந்து, வருடங்கள் பல உருண்டோடி விட்டன. இப்படி போலி வீரம் பேசிய மோடி- அமித்ஷா கும்பல் இந்திய பொதுத்துறை…

You missed