Category: அண்ணாமலை

டங்க்ஸ்டன் திட்டம் ரத்து:
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைப் பங்கு போடத் துடிக்கும் ஓட்டுக் கட்சிகள்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவின் அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில், நாசகர வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த நவம்பர் 7ம் தேதியன்று அறிவித்திருந்தது. ஒன்றிய…

ஆருத்ரா கோல்டு நிறுவன பணமோசடி – அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை!

அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டதற்கு “ஊழல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு என் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்” என்றார் மோடி. அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ, வருமானவரித்துறை, ஆளுநர் மாளிகை போன்றவைகளெல்லாம் எதிர் கட்சிகளை முடக்குவதற்கு…